09-07-2005, 02:39 AM
Quote:ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை.
இது சரியான குறுக்கால போன கதை. எந்தப் பிராமணரும் தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ எண்ணுவதில்லை. <b>Please see the Iyer heritage link for further details about Iyers.</b>சோழர் காலத்தில் தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழர் தேசத்துக்குக் குடியேறினார்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலைக்கு வந்த பிராமணர்கள் கொஞ்சம், கொஞ்சமாக, கடவுள் நம்பிக்கை என்ற மாயயைக் காட்டி அதிகமான் அதிகாரத்தைத் தங்களிடம் எடுத்துக் கொண்டார்கள். சமய நம்பிக்கை என்ற அடைப்படையில், தமிழரிடம் இல்லாத சாதி வழக்கததையும் அறிமுகப் படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தங்கள் கைக்கு வந்ததும், சாதியைக் காட்டி, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், அவர்களின் ஆதிக்கத்தில் கலையும், தமிழ் நூல்களும் வந்தன. அவர்கள் அவற்றைத் திரித்து, தமிழர்களின் நூலகள், கலைகள், ஊர்ப்பெயர்கள், கோயில்கள் எல்லாவற்றுக்கும் ஒரு புராணக் கதையை இயற்றி சமஸ்கிருதப் படுத்தினார்கள். நாங்களும் இன்னும் இளிச்ச வாயன்களாக இந்தப் புராணக் கதைகளையும், பாவம் தீர்ப்பதற்குப் பிராமணருக்குத் தானம் கொடுத்தால் சரி, அம்மாவுக்கு மோட்சம் கிடைக்க இங்கு ராராவாய்க் கோப்பையடிச்சு வந்த காசைக் கொடுத்தால் சரி. இந்தக் கதையெல்லாம் கள்ளப் பிராமணர் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதி வைத்தவை. நாங்கள் அம்மாவுக்கு மோட்சம் கிடைக்க 51$ கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அர்ச்சனையைச் செய்கிற அய்யருக்கே அதில் நம்பிக்கை இல்லையென்பது அவரின் முகத்திலுள்ள நமட்டுச் சிரிப்பிலேயே தெரியும், அவரும் ஏனோ தானோ என்று முணுமுணுத்து விட்டு, எங்களின் 51$ + $ 5 TIPS ஐயும் சுருட்டிக் கொண்டு போய் விடுவார். ஒரு பயபக்தியில்லாத, தங்களைத் தமிழராக நினைக்காத, தமிழை எதிர்க்கும், எங்களை விடத் தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் பார்ப்பான்களிடம் நாங்கள் எதற்காக எங்களின் வியர்வை சிந்தி உழைத்த காசை, அவர் அந்தக் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக மட்டும் கொடுக்க வேண்டும். இந்தத் தொழிலை வேறு தமிழர்களும் செய்வதை ஊக்குவித்து, இந்தப் பிராமணருக்கு எங்களின் கோயில்களிலுள்ள ஆதிக்கத்தை ஏன் ஓழிக்கக் கூடாது?
http://www.bharatavarsha.com/iyer.html
"The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture.<b> They have retained this Indo-Aryan legacy for over 5000 years. It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years!</b> Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.

