09-07-2005, 02:02 AM
<b>தொடரும் தாக்குதல்களை அடுதடது தீவிர நடவடிக்கை</b>
அரச இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியல் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் அனைவரையும் உடனடியாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு திருப்பியழைக்க புலிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கில் போராளிகள் மீது தொடரும் தாக்குதல்களை அரசு கட்டுப்படுத்தாதையிட்டு புலிகள் இந்த முடிவை மேற் கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல்பணியாற்றும் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை அங்கு தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது எனவும் புலிகள் தீர்மானித்துள்ளனர்
அரச இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியல் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் அனைவரையும் உடனடியாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு திருப்பியழைக்க புலிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கில் போராளிகள் மீது தொடரும் தாக்குதல்களை அரசு கட்டுப்படுத்தாதையிட்டு புலிகள் இந்த முடிவை மேற் கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல்பணியாற்றும் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை அங்கு தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது எனவும் புலிகள் தீர்மானித்துள்ளனர்

