09-06-2005, 11:52 PM
ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.
ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.
அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?
ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.
அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>

