09-06-2005, 06:36 PM
புற்றுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பு இரவில்தான் அதிகம் உலவும். இது இலத்திரன் வலைப்பின்னலுக்குள் ஒளிந்திருக்கும், வெளியே தலைகாட்டாது. வெளிச்சத்தையும், மக்கள் கூட்டத்தையும் பார்த்தால் பயப்படுகின்றதோ.
இளைஞனின் கவிதை வெளியீட்டு விழாவிற்கு தன்னால் வரமுடியாததற்கு முதலில் லண்டனில் வதியவில்லை என்றார். விழா முடிந்தபின் வேறோர் இடத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டியிருந்தது என்றார். நான் நினைக்கின்றேன் இவர் கணணிக்குப் பக்கத்தில் இருந்து தமிழ் சொல்லகராதியில் புதிய சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பார். :wink:
இளைஞனின் கவிதை வெளியீட்டு விழாவிற்கு தன்னால் வரமுடியாததற்கு முதலில் லண்டனில் வதியவில்லை என்றார். விழா முடிந்தபின் வேறோர் இடத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டியிருந்தது என்றார். நான் நினைக்கின்றேன் இவர் கணணிக்குப் பக்கத்தில் இருந்து தமிழ் சொல்லகராதியில் புதிய சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பார். :wink:
<b> . .</b>

