09-06-2005, 06:10 PM
[quote="kuruvikal"]சுயதம்பட்டம் என்றும் சொல்லுறீர்கள்..
நாங்கள் எங்கள் நிலையில் இயன்றவரை தெளிவாகவும் சிறிய சிந்தனை என்றாலும் அதற்கு எங்களளவில் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றோம்..
எங்கள் சிந்தனைகளால் முதலில் எங்களுக்குள் புரட்சியை உண்டு பண்ணவே விளைகின்றோம்...இப்போ நாம் எங்களுக்குள் மாற்றம் தேடுபவர்கள்...
அப்புறம் உமது இலட்சியம் என்ன என்றும் சொல்லச் சொல்கிறீர்கள்..!
மேலுள்ளவை உமது சுய தம்பட்டம்,அதில் நீரே உம்மை 'செயல் வடிவம்','எங்களுக்குள் புரட்சி' என்று அடை மொழிகளில் புகழுகுறீர் ஒழிய,உமது செயல் என்ன என்றோ உமத்து புரட்ச்சி எது என்றோ கூறவில்லை.ஆகவே தான் கூறுகிறேன் நீர் என்ன செய்தீர்,செய்கிறீர் உமது லட்சியக் கோட்பாடு என்பது என்ன என்பதைச் சொல்லாமல், அடைமொழிகளில் உம்மை நீரே புகழ்ந்து தள்ளுகிறீர்.
வந்தது முதல் உங்கள் வேலை எங்கள் கருத்திற்கு எதிராக ஏதாவது உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்டுவது...!
உம்மேல் எனக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதற்கு நீர் என்னத்தைச் செய்து கிழித்தீர்,எனக்குத் தெரிந்த்வரை இலவசமாக இங்கே உம்மைப் பற்றிய ஒரு அபரிதமான மதிப்புடன், நுனிப் புல் மேய்ந்து உமது அறிவிலித் தனமான கருத்தாடல்களினாலும் திரிபுகளினாலும் பலரது வெறுப்பைச் சம்பாதித்துளீர்.உம்மேல் எனக்கு ஏற்படுவது பரிதாபமே ஒழிய காழ்ப்புணர்ச்சி அல்ல.
அதையே சிலரின் தேவைக்காகச் செய்கிறீர்கள்...!
யாருடைய தேவைக்காகவும் நான் இங்கு கருத்து எழுதவில்லை, நீரும் உமது தம்பட்டமும்,அரவேக்காட்டு மேதாவித்தனமும் தான் உம்மை விமர்சிக்கத் தூண்டுகிறது.பலர் இதைச் செய்து பின்னர் உருப்படாதது என்று சென்று விட்டனர். நானும் அப்படி இருப்பம் என்று தான் நினைக்கிறது,ஆனால் சில சமயங்களில் ஆகவும் எரிச்சலாகவும் வெறுப்பாகவுமிருக்கிறது.உமது திரிபுகளைப் பார்த்து சகிக்க முடியாமலே எழுதுகிறேன். நீர் யார் என்று அறியாத நான் ஏன் இவ்வறு எழுதுகிறேன் என்று எண்ணிப் பாரும்.
நாங்கள் எங்கள் நிலையில் இயன்றவரை தெளிவாகவும் சிறிய சிந்தனை என்றாலும் அதற்கு எங்களளவில் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றோம்..
எங்கள் சிந்தனைகளால் முதலில் எங்களுக்குள் புரட்சியை உண்டு பண்ணவே விளைகின்றோம்...இப்போ நாம் எங்களுக்குள் மாற்றம் தேடுபவர்கள்...
அப்புறம் உமது இலட்சியம் என்ன என்றும் சொல்லச் சொல்கிறீர்கள்..!
மேலுள்ளவை உமது சுய தம்பட்டம்,அதில் நீரே உம்மை 'செயல் வடிவம்','எங்களுக்குள் புரட்சி' என்று அடை மொழிகளில் புகழுகுறீர் ஒழிய,உமது செயல் என்ன என்றோ உமத்து புரட்ச்சி எது என்றோ கூறவில்லை.ஆகவே தான் கூறுகிறேன் நீர் என்ன செய்தீர்,செய்கிறீர் உமது லட்சியக் கோட்பாடு என்பது என்ன என்பதைச் சொல்லாமல், அடைமொழிகளில் உம்மை நீரே புகழ்ந்து தள்ளுகிறீர்.
வந்தது முதல் உங்கள் வேலை எங்கள் கருத்திற்கு எதிராக ஏதாவது உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்டுவது...!
உம்மேல் எனக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதற்கு நீர் என்னத்தைச் செய்து கிழித்தீர்,எனக்குத் தெரிந்த்வரை இலவசமாக இங்கே உம்மைப் பற்றிய ஒரு அபரிதமான மதிப்புடன், நுனிப் புல் மேய்ந்து உமது அறிவிலித் தனமான கருத்தாடல்களினாலும் திரிபுகளினாலும் பலரது வெறுப்பைச் சம்பாதித்துளீர்.உம்மேல் எனக்கு ஏற்படுவது பரிதாபமே ஒழிய காழ்ப்புணர்ச்சி அல்ல.
அதையே சிலரின் தேவைக்காகச் செய்கிறீர்கள்...!
யாருடைய தேவைக்காகவும் நான் இங்கு கருத்து எழுதவில்லை, நீரும் உமது தம்பட்டமும்,அரவேக்காட்டு மேதாவித்தனமும் தான் உம்மை விமர்சிக்கத் தூண்டுகிறது.பலர் இதைச் செய்து பின்னர் உருப்படாதது என்று சென்று விட்டனர். நானும் அப்படி இருப்பம் என்று தான் நினைக்கிறது,ஆனால் சில சமயங்களில் ஆகவும் எரிச்சலாகவும் வெறுப்பாகவுமிருக்கிறது.உமது திரிபுகளைப் பார்த்து சகிக்க முடியாமலே எழுதுகிறேன். நீர் யார் என்று அறியாத நான் ஏன் இவ்வறு எழுதுகிறேன் என்று எண்ணிப் பாரும்.

