09-06-2005, 04:20 PM
தங்கர் பச்சான் விவகாரத்தை நடிகர் சங்கம் பூதாகரமாக்கியது, தவறhன முன்னுதாரணம், …கோலங்கள்† இயக்குனர் திருச்செல்வன் பேட்டி
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
வந்தவாசி,செப்.6- தங்கர்;;பச்சான் விவகாரத்தை நடிகர் சங்கம் பூதாகரமாக்கியது தவறhன முன்னுதாரணம் ஆகும் என்று வந்தவாசியில் டி,வி. இயக்குனர் திருச்செல்வம் கூறினார்.
டி.வி. இயக்குனர்„ பிரபல டெலிவிஷன் மெகாத் தொடர் இயக்குனர் …கோலங்கள்† திருச் செல்வன் வந்தவாசி வந்தார். இங்கு சுற்றுலா மாளிகையில் நிருபர்;;களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
டெலிவிஷனில் நகைச்சுவைத் ;தொடரை அனைவரும் விரும்பு வதில்லை. டி.வி. மெகாத் தொடர் தொடர்களை பெண்கள் அனை வரும் விரும்பி பார்;க்கின்றனர். எனவே தான் மெகா தொடர்கள் வெற்றி பெறுகின்றன.
பெண்களின் பிரச்சினையை மையமாக வைத்து தொடர் எடுப் பதன் காரணம் பெண்கள் தான் தொடர்களை விரும்பி பார்க்கின்ற னர். இந்த தொடர்கள் மூலமாக பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். உதாரணத்திற்கு கோலங்கள் தொடாpல் அபி (தேவயானி)hpயல் எஸ்டேட் வியாபாரம் செய்வது போல் இயக்கி உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது ஒரு தூண்டுகோலாக அமையும்.
பூதாகரமாக்குவதா?
தங்கர் பச்சான் விவகாரம் என்ன? அவர் என்ன பேசினார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை நடிகர் சங்கம் பூதாகரமாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த், தங்கர் பச்சானை குறை சொல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தை அமைப்பாளர் திருமாவளவன் கூறியது சாpயா, தவறh என்று கருத்து கூற முடியாது.
நான் சினிமா படம் இயக்கத் தான் வந்தேன். ஆனால் டி,வி. தொடர்இயக்குனர்ஆகிவி;ட்டேன். இருந்தபோதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றேன். வாய்ப்பு கிடைக்கும்போது சினிமா படம் இயக்குவேன். எந்த நடிகர் என்பதை விட, கதைக்காக நடிகரை உருவாக்குவேன். நடிகருக்காக கதை உருவாக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வசன கர்த்;தா பாஸ்கர் சக்தி, முருகேஷ் ஆhpசன் அண்ணாமலை, வெண்ணிலா இஷhக் உடன் இருந்தனர்.
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
வந்தவாசி,செப்.6- தங்கர்;;பச்சான் விவகாரத்தை நடிகர் சங்கம் பூதாகரமாக்கியது தவறhன முன்னுதாரணம் ஆகும் என்று வந்தவாசியில் டி,வி. இயக்குனர் திருச்செல்வம் கூறினார்.
டி.வி. இயக்குனர்„ பிரபல டெலிவிஷன் மெகாத் தொடர் இயக்குனர் …கோலங்கள்† திருச் செல்வன் வந்தவாசி வந்தார். இங்கு சுற்றுலா மாளிகையில் நிருபர்;;களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
டெலிவிஷனில் நகைச்சுவைத் ;தொடரை அனைவரும் விரும்பு வதில்லை. டி.வி. மெகாத் தொடர் தொடர்களை பெண்கள் அனை வரும் விரும்பி பார்;க்கின்றனர். எனவே தான் மெகா தொடர்கள் வெற்றி பெறுகின்றன.
பெண்களின் பிரச்சினையை மையமாக வைத்து தொடர் எடுப் பதன் காரணம் பெண்கள் தான் தொடர்களை விரும்பி பார்க்கின்ற னர். இந்த தொடர்கள் மூலமாக பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். உதாரணத்திற்கு கோலங்கள் தொடாpல் அபி (தேவயானி)hpயல் எஸ்டேட் வியாபாரம் செய்வது போல் இயக்கி உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது ஒரு தூண்டுகோலாக அமையும்.
பூதாகரமாக்குவதா?
தங்கர் பச்சான் விவகாரம் என்ன? அவர் என்ன பேசினார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை நடிகர் சங்கம் பூதாகரமாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த், தங்கர் பச்சானை குறை சொல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தை அமைப்பாளர் திருமாவளவன் கூறியது சாpயா, தவறh என்று கருத்து கூற முடியாது.
நான் சினிமா படம் இயக்கத் தான் வந்தேன். ஆனால் டி,வி. தொடர்இயக்குனர்ஆகிவி;ட்டேன். இருந்தபோதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றேன். வாய்ப்பு கிடைக்கும்போது சினிமா படம் இயக்குவேன். எந்த நடிகர் என்பதை விட, கதைக்காக நடிகரை உருவாக்குவேன். நடிகருக்காக கதை உருவாக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வசன கர்த்;தா பாஸ்கர் சக்தி, முருகேஷ் ஆhpசன் அண்ணாமலை, வெண்ணிலா இஷhக் உடன் இருந்தனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

