09-06-2005, 10:29 AM
குருவி ,
நீர் இலவசமாக உம்மைப் பற்றி வெகு நாட்களாக இங்கு சுய தம்பட்டம் அடித்து வருகுறீர்,அத்தோடு எதோ லட்சியம்,புதிய சிந்தனை அதன் படி வாழ்க்கை என்றெல்லம் பிதற்றுகிறீர்,இதற்குள் எமக்கெல்லாம் தெரிவது உமது சுய தம்பட்டமும்,காழ்ப்புணர்வும் மட்டுமே. நீர் அப்படி என்ன புதிய சிந்தனயைச் சொல்லி இருக்கிறீர் என்று ஒருத்தருக்கும் விளங்கேல்ல,அப்படி விளங்கின மாதிரி இதுவரை ஒருத்தரும் இங்க எழுதேல்ல,சில வேளை இதப் பாத்திட்டு மலரண்ணி வந்து ஒத்து ஊதினால் தான் உண்டு.
அப்படி நீர் சொல்வதுவும் செய்வதுவும் ஒன்றென்றால் நீர் யார் என்பதையும்,என்ன உமது இலட்சியம் செயற்பாடு என்பதையும் அதன் படி தான் செயற்படுகிறீர் என்பதையும் பகிரங்கப் படுத்தும்.சும்மா மூடு மந்திரம் போல் இணயத்திற்குள்ள ஒழிந்து கொன்டு இலவசமா வித்தை காட்ட வேன்டாம். இழஞ்ஞ்னைப் போல் பகிரங்கமாக உமது புதிய சிந்தனையய் முன் வய்யும் அப்போது தான் நீர் சொல்வது போல் நடை முறையிலும் செயற்படுகிறீரா என்று அறிவதற்கும்,உமது சொல்லுக்கும் செயலுக்கும் உண்மை இருக்குதா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஏதுவாக இருக்கும். நீர் இலவசமா இணயத்தில் பொறுக்கும் குப்பைகளை இங்கு விதைத்து , நச்சுக் கருத்துக்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் இங்கு வரும் இளயவர்களிடம் பரப் பாதீர். நீர் உமது தம்பட்டத்தாலும்,அறிவிலித் தனத்தாலும் இங்கே நன்ச்சை விதைக்கிறீர்.வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் இதை எழுதுவது ,உமது குப்பைகள் யாழ் களத்தை நிரப்புவதால். நேரம் உமக்கு இலவசமாகக் கிடைக்குது, ஆனல் எமக்கு நேரம் கிடப்பது அரிதாக இருக்கிறது உமது குப்பயைச் சுத்தம் செய்ய.
நீர் இலவசமாக உம்மைப் பற்றி வெகு நாட்களாக இங்கு சுய தம்பட்டம் அடித்து வருகுறீர்,அத்தோடு எதோ லட்சியம்,புதிய சிந்தனை அதன் படி வாழ்க்கை என்றெல்லம் பிதற்றுகிறீர்,இதற்குள் எமக்கெல்லாம் தெரிவது உமது சுய தம்பட்டமும்,காழ்ப்புணர்வும் மட்டுமே. நீர் அப்படி என்ன புதிய சிந்தனயைச் சொல்லி இருக்கிறீர் என்று ஒருத்தருக்கும் விளங்கேல்ல,அப்படி விளங்கின மாதிரி இதுவரை ஒருத்தரும் இங்க எழுதேல்ல,சில வேளை இதப் பாத்திட்டு மலரண்ணி வந்து ஒத்து ஊதினால் தான் உண்டு.
அப்படி நீர் சொல்வதுவும் செய்வதுவும் ஒன்றென்றால் நீர் யார் என்பதையும்,என்ன உமது இலட்சியம் செயற்பாடு என்பதையும் அதன் படி தான் செயற்படுகிறீர் என்பதையும் பகிரங்கப் படுத்தும்.சும்மா மூடு மந்திரம் போல் இணயத்திற்குள்ள ஒழிந்து கொன்டு இலவசமா வித்தை காட்ட வேன்டாம். இழஞ்ஞ்னைப் போல் பகிரங்கமாக உமது புதிய சிந்தனையய் முன் வய்யும் அப்போது தான் நீர் சொல்வது போல் நடை முறையிலும் செயற்படுகிறீரா என்று அறிவதற்கும்,உமது சொல்லுக்கும் செயலுக்கும் உண்மை இருக்குதா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஏதுவாக இருக்கும். நீர் இலவசமா இணயத்தில் பொறுக்கும் குப்பைகளை இங்கு விதைத்து , நச்சுக் கருத்துக்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் இங்கு வரும் இளயவர்களிடம் பரப் பாதீர். நீர் உமது தம்பட்டத்தாலும்,அறிவிலித் தனத்தாலும் இங்கே நன்ச்சை விதைக்கிறீர்.வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் இதை எழுதுவது ,உமது குப்பைகள் யாழ் களத்தை நிரப்புவதால். நேரம் உமக்கு இலவசமாகக் கிடைக்குது, ஆனல் எமக்கு நேரம் கிடப்பது அரிதாக இருக்கிறது உமது குப்பயைச் சுத்தம் செய்ய.

