Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா, எப்போது மன்னிப்பு கேட்கும்?-பழ. நெடுமாறன்-
#5
selvanNL Wrote:இப்பவும் பாருங்க முன்னாள் இராணுவ அதிகாரி சதீஸ் நம்பியார் திரும்பவும் இராணுவத்தை பலிகடக்களாக இலங்கைக்கு அனுப்பவேண்டுமெண்டு கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார்... லக்ஸமன் கதிர்காமர் எண்ட ஒருவரை யாரோ ஒருவர் என்னம் உறுதிப்படுத்த முடியாத நிலையில்இ புலிகள் தான் செய்தார்கள்இ அதனால் எனியும் இலங்கை விடயத்தில் காலம் தாழ்த்தாமல் இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டுமெண்டு அரசியல்இ புரியாத ஆள் மாதிரி கோமாளித்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கிறார்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விட்டால் ஹெல உறுமய பிரச்சார செயலாளர் ஆகிவிடுவார் போல... :roll:

நீங்கள் சொல்வது சரிதான். ஆனா அதில வேற உள்நோக்கமும் இருக்கிறாப் போல இல்லை?.. கதிர்காமருக்குபின் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் குறைந்து போகிறதுபோல் இருக்கு அவரின் ஆதங்கம். அதுதான் அப்பிடிச்சொன்னாரோ??.... பொறுத்துப்பாப்பம்..
::
Reply


Messages In This Thread
[No subject] - by Senthamarai - 09-05-2005, 06:57 PM
[No subject] - by Thala - 09-06-2005, 09:13 AM
[No subject] - by selvanNL - 09-06-2005, 09:19 AM
[No subject] - by Thala - 09-06-2005, 09:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)