09-06-2005, 08:52 AM
சமூக முன்னேற்றம் கதைப்பது போன்று சமூக எதிரான நச்சுக்களைக்கூறிக்கொண்டிருக்கும் பிரசார மூறை நாசி காலத்து கோயபல்ஸ் பிரச்சாரம் மாதிரி . என்ன கதைக்கிறதென்று தெரியாமால் முன்னுக்கு பின் முரணாக கதைத்துகொண்டிருக்கிறார் ஒரு சமூக உணர்வாளனக்க்குரிய உணர்வு இன்றி பிழையான தகவல் குப்பைகளை தன்னகத்தை வைத்துக்கொண்டு விடியலின் கருத்துகளுக்கு எதிராக கச்சைகட்டி நிற்பதை காணலாம்..நாரதர் சொன்ன மாதிரி மேலும் மேலும் கதைத்த்து தன்னை யாரென்று தோலிருத்தி காட்டடிக்கொண்டுருக்கிறார்......

