09-06-2005, 05:52 AM
ஈழத்தமிழர்களைச் சாதி மத அடிப்படையில் பிரிக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் ஈழத்தமிழர்களின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள். <b>"ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள்"</b> என்று அலறும் இதே JUDE தான் சற்று முன்பாக <b>"வேளாளத் தமிழர்கள் தான் ஈழத் தமிழருக்கு ஆபத்து'</b> என்று பிதற்றியவர். <b> "பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை" </b>என்று கூறும் JUDE எதற்காக இந்தியப் பிராமண எதிர்ப்பை மட்டும் தவிர்க்க விரும்புகிறார் என்பதே இவர் யார் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள் உலகத் தமிழர்கள் ஓன்று படுவதை என்றுமே விரும்புவதில்லை.
என்னுடைய பிராமண எதிர்ப்பு தமிழீழத்தை பிராமணர்கள் எதிர்ப்பதால் மட்டுமல்ல, எங்களுடைய சைவசமயம், நவீனமயப் படுத்தப் படவேண்டும், ஈழத்துசைவத்துக்கொரு புரட்சி தேவை, தமிழெதிரிப் பிராமணர்களின் பிடியிலிருந்து ஈழத்துச்சைவம் விடுவிக்கப் படவேண்டும், எங்களுடைய சமய நம்பிக்கையை துர்ப் பிரயோகம் செய்து, தமிழர்களின் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைத் தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்கள் சுரண்டுவதைத் தடுக்க, ஈழத் தமிழர்களிடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பார்ப்பான்களின் பேராசையால் ஒரு முகூர்த்த நேரத்தில் ஒன்பது திருமணங்களுக்கு ஓமென்று சொல்லி விட்டுத் தான் தமிழரின் நல்ல நாள், முகூர்த்தம் பார்க்கும் நம்பிக்கையையே ஓவ்வொரு திருமணத்தையும் அவசரப் பட்டு முடித்து தமிழரின் நம்பிக்கையைச் சிதைத்து எங்களை முட்டாள்களாக்கும் பார்ப்பான்களின் திமிரை அடக்க வேண்டும்.
நல்ல நாள் இருக்கிறதோ இல்லையோ பார்ப்பான்களுக்கு நேரம் இருக்கும் போது "நல்ல நாள் இருக்குது, பரவாயில்லை, செய்யலாம்" என்று பொய் சொல்லும் பார்ப்பானகளை விரட்டி அடிக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம், ஈழத் தமிழர்களின் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும், ஒரு சாதியினரை மட்டும் அர்ச்சகராக இருக்கலாம் என்ற பழைய நம்பிக்கையும் தான் இதைப் போக்க வேண்டும்.
கிறிஸ்தவத் தமிழர்கள் தமிழில் யேசுவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், யேசுநாதருக்குக் கூட தமிழ் விளங்குகிறது, ஆனால் முருகனுக்கும், சிவனுக்கும் மட்டும் தான் தமிழ் விளங்காதாம் பார்ப்பான்கள் சொல்கிறார்கள். அவர்கள் தமிழை எதிர்ப்பதன் காரணம்., எங்கே தங்களின் தொழில் போய் விடுமென்று தான்.
உம்முடைய <b>"எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல" </b>என்று சொல்வதில், பிராமணரை ஆதரித்து, உலகத் தமிழர்களை ஒன்று சேர்வதை எப்படியாவது எதிர்க்கும் பிராமண வாடை கொஞ்சம் அதிகமாகவே அடிக்கிறதையா JUDE, கொஞ்சம் அடக்கி வாசியும்.
<b>உம்முடைய Pep talk ஐ நம்புமளவிற்கு ஈழத்தமிழர்கள் ஓன்றும் முட்டாள்களல்ல. 25 வருடங்களாகியும் தமிழீழத்துக்கு ஒரு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் இந்தியா தான் என்பதிலோ அல்லது இந்தியாவின் எதிர்ப்புக்கு பார்ப்பான்கள் தான் முக்கிய காரணம் என்பதிலோ எந்த இலங்கைத் தமிழருக்கும் எள்ளளவு சந்தேகமும் கிடையாது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் மதிப்பும், ஆதரவால் நிதியுதவி கிடைக்கலாம் ஆனால் தமிழீழம் கிடைக்காது.</b>
நாங்கள் இலங்கைப் பார்ப்பான்களின் வயிற்றிலடித்து இந்தியாவிலுள்ள பார்ப்பான்களின் வாய்க் கொழுப்பை அடக்கினால் தான் அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் வெறும் அகதிகளல்ல, அவர்களை வீணாக எதிர்ப்பாதால் எங்களுடைய சகோதர பார்ப்பான்கள் பாதிக்கப் படுவார்கள் என்ற உணர்வு வரும்.
என்னுடைய பிராமண எதிர்ப்பு தமிழீழத்தை பிராமணர்கள் எதிர்ப்பதால் மட்டுமல்ல, எங்களுடைய சைவசமயம், நவீனமயப் படுத்தப் படவேண்டும், ஈழத்துசைவத்துக்கொரு புரட்சி தேவை, தமிழெதிரிப் பிராமணர்களின் பிடியிலிருந்து ஈழத்துச்சைவம் விடுவிக்கப் படவேண்டும், எங்களுடைய சமய நம்பிக்கையை துர்ப் பிரயோகம் செய்து, தமிழர்களின் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைத் தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்கள் சுரண்டுவதைத் தடுக்க, ஈழத் தமிழர்களிடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பார்ப்பான்களின் பேராசையால் ஒரு முகூர்த்த நேரத்தில் ஒன்பது திருமணங்களுக்கு ஓமென்று சொல்லி விட்டுத் தான் தமிழரின் நல்ல நாள், முகூர்த்தம் பார்க்கும் நம்பிக்கையையே ஓவ்வொரு திருமணத்தையும் அவசரப் பட்டு முடித்து தமிழரின் நம்பிக்கையைச் சிதைத்து எங்களை முட்டாள்களாக்கும் பார்ப்பான்களின் திமிரை அடக்க வேண்டும்.
நல்ல நாள் இருக்கிறதோ இல்லையோ பார்ப்பான்களுக்கு நேரம் இருக்கும் போது "நல்ல நாள் இருக்குது, பரவாயில்லை, செய்யலாம்" என்று பொய் சொல்லும் பார்ப்பானகளை விரட்டி அடிக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம், ஈழத் தமிழர்களின் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும், ஒரு சாதியினரை மட்டும் அர்ச்சகராக இருக்கலாம் என்ற பழைய நம்பிக்கையும் தான் இதைப் போக்க வேண்டும்.
கிறிஸ்தவத் தமிழர்கள் தமிழில் யேசுவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், யேசுநாதருக்குக் கூட தமிழ் விளங்குகிறது, ஆனால் முருகனுக்கும், சிவனுக்கும் மட்டும் தான் தமிழ் விளங்காதாம் பார்ப்பான்கள் சொல்கிறார்கள். அவர்கள் தமிழை எதிர்ப்பதன் காரணம்., எங்கே தங்களின் தொழில் போய் விடுமென்று தான்.
உம்முடைய <b>"எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல" </b>என்று சொல்வதில், பிராமணரை ஆதரித்து, உலகத் தமிழர்களை ஒன்று சேர்வதை எப்படியாவது எதிர்க்கும் பிராமண வாடை கொஞ்சம் அதிகமாகவே அடிக்கிறதையா JUDE, கொஞ்சம் அடக்கி வாசியும்.
<b>உம்முடைய Pep talk ஐ நம்புமளவிற்கு ஈழத்தமிழர்கள் ஓன்றும் முட்டாள்களல்ல. 25 வருடங்களாகியும் தமிழீழத்துக்கு ஒரு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் இந்தியா தான் என்பதிலோ அல்லது இந்தியாவின் எதிர்ப்புக்கு பார்ப்பான்கள் தான் முக்கிய காரணம் என்பதிலோ எந்த இலங்கைத் தமிழருக்கும் எள்ளளவு சந்தேகமும் கிடையாது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் மதிப்பும், ஆதரவால் நிதியுதவி கிடைக்கலாம் ஆனால் தமிழீழம் கிடைக்காது.</b>
நாங்கள் இலங்கைப் பார்ப்பான்களின் வயிற்றிலடித்து இந்தியாவிலுள்ள பார்ப்பான்களின் வாய்க் கொழுப்பை அடக்கினால் தான் அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் வெறும் அகதிகளல்ல, அவர்களை வீணாக எதிர்ப்பாதால் எங்களுடைய சகோதர பார்ப்பான்கள் பாதிக்கப் படுவார்கள் என்ற உணர்வு வரும்.

