11-05-2003, 08:51 AM
செய்தி தினமலர்
இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் : சந்திரிகா உத்தரவு
கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து அதன் அதிபர் சந்திரிகா பிரேமதுங்கா இலங்கை முப்படைத் தளபதிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு உரிமை உள்ளது.
இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் : சந்திரிகா உத்தரவு
கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து அதன் அதிபர் சந்திரிகா பிரேமதுங்கா இலங்கை முப்படைத் தளபதிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு உரிமை உள்ளது.

