09-06-2005, 03:50 AM
குளம்பிய குட்டையிலே மீன் பிடிக்க முயற்சிக்கிறார் JUDE. இந்த விடயத்தைத் திசை திருப்பி வெள்ளாளர்கள் தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குக் காரணம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகிறார். என்னைப் பொறுத்த வரையில் பிராமணியத்தில் ஈழத்துப் பிராமணர் என்றும், இந்தியப் பிராமணர் என்று வேறுபாடில்லை, இரண்டும் ஒன்று தான். JUDE எததனை ஈழத்துப் பிராமணரின் வீடுகளுக்குப் போயிருப்பார் என்று எனக்குத் தெரியாது. எல்லா ஈழத்துப் பிராமணரின் வீடுகளிலும் காஞ்சிப் பெரியவாவின் படம் உள்ளது. இந்தக் காஞ்சிப் பெரியவா தான் தமிழை நீச பாசை என்றவர். தமிழைப் பேச வேண்டி ஏற்பட்டால் தீட்டுப் போவதற்காகக் குளித்தவர். அவர் தான் ஈழத்து, இந்தியப் பிராமணரினதும் ஆன்மீகத் தலைவர்.
ஈழப்போராட்டத்துக்கு முக்கியமான எதிரிகள் தமிழ்நாட்டுப் பிராமணர்கள். அவர்களின் தொடர்ச்சி தான் ஈழத்துப் பிராமணர்கள். இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். நாங்கள் ஈழத்துப் பிராமணர்களின் வயிற்றில் அடித்தால், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தங்களின் தமிழெதிர்ப்பும், வாய்க் கொழுப்பும், எந்தளவு, எதிர் விளைவை தங்களின் சகோதர பிராமணர்களுக்கேற்படும் என்பதை உணர்வார்கள்.
<b>வேளாளரும் ஈழத்தமிழர் தான், அதை விட அவர்கள் தான் பெரும்பானமையான ஈழத்தமிழர்கள், அது கூடத் தெரியாமல், "வேளாளரே ஈழத்தமிழருக்கு ஆபத்தானவர்கள்" என்று பிதற்றும் JUDE வேறு யாருமல்ல ஒரு இந்தியப் பிராமணர், இந்த விடயத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறார் அல்லது இவர் ஒரு புதுக் கிறிஸ்தவர், இவர் இந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்டளவு தமிழர்களைச் சேர்த்துக் கோயிலில் காட்டாது விட்டால் அமெரிக்க திருச்சபையிலிருந்து அடுத்த மாத காசோலை இவருக்கு வராது.</b>
சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை, ஈழத் தமிழரின் கலாச்சாரம் சைவ சித்தாந்தக் கலாச்சாரம், அதில் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணியத்துக்கு இடம் கிடையாது. JUDE க்கு ஆறுமுகநாவலரின் 1879 க்கு முந்திய சாதிப்பாகுபாடு கொண்ட ஈழத் தமிழ்ச்சமுதாயம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் ஆறுமுக நாவலர் தான் முதலில் பிராமணியத்தையும், ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையையும் எதிர்த்து, ஈழத்துச் சைவத்துக்கு தமிழ் வடிவம் கொடுத்தவர் என்பது தெரியாது.
பெரும்பானமையான ஈழத்தமிழ் வெள்ளாளர்களின் ஆதரவில்லாமல், ஒரு வெள்ளாளரல்லாத பிராபாகரன் இந்தளவு சாதித்திருக்க முடியாது. ஈழ விடுதலையைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கிடையில் சாதி வேறுபாடு கிடையாது. பெரும்பானமையான வெள்ளாளத் தமிழர்கள் பிரபாகரனைக் கடவுள் போன்று மதிக்கிறார்கள்.
<b>ஈழவிடுதலைக்குத் தடங்கல் இந்தியா, இந்தியாவின் இந்தத் தடங்கலுக்கு முழுக் காரணம் தமிழெதிரிகளான தமிழ்நாட்டுப் பிராமணர்கள். சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்குப் பின்பும் 3% பிராமணர்கள் 51% இந்தியப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தளவுக்கு இந்திய அரசியலின் ஆதிக்கமுள்ள பிராமணர் தான் ஈழ விடுதலைக்கு ஆபத்து. நாங்கள் பிராமணியம் எங்கிருந்தாலும், இந்தியா, இலங்கை, கனடா எங்கிருந்தாலும் அடித்து விரட்ட வேண்டும். அப்பொழுது தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கே விடிவு ஏற்படும்.</b>
ஈழப்போராட்டத்துக்கு முக்கியமான எதிரிகள் தமிழ்நாட்டுப் பிராமணர்கள். அவர்களின் தொடர்ச்சி தான் ஈழத்துப் பிராமணர்கள். இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். நாங்கள் ஈழத்துப் பிராமணர்களின் வயிற்றில் அடித்தால், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தங்களின் தமிழெதிர்ப்பும், வாய்க் கொழுப்பும், எந்தளவு, எதிர் விளைவை தங்களின் சகோதர பிராமணர்களுக்கேற்படும் என்பதை உணர்வார்கள்.
<b>வேளாளரும் ஈழத்தமிழர் தான், அதை விட அவர்கள் தான் பெரும்பானமையான ஈழத்தமிழர்கள், அது கூடத் தெரியாமல், "வேளாளரே ஈழத்தமிழருக்கு ஆபத்தானவர்கள்" என்று பிதற்றும் JUDE வேறு யாருமல்ல ஒரு இந்தியப் பிராமணர், இந்த விடயத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறார் அல்லது இவர் ஒரு புதுக் கிறிஸ்தவர், இவர் இந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்டளவு தமிழர்களைச் சேர்த்துக் கோயிலில் காட்டாது விட்டால் அமெரிக்க திருச்சபையிலிருந்து அடுத்த மாத காசோலை இவருக்கு வராது.</b>
சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை, ஈழத் தமிழரின் கலாச்சாரம் சைவ சித்தாந்தக் கலாச்சாரம், அதில் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணியத்துக்கு இடம் கிடையாது. JUDE க்கு ஆறுமுகநாவலரின் 1879 க்கு முந்திய சாதிப்பாகுபாடு கொண்ட ஈழத் தமிழ்ச்சமுதாயம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் ஆறுமுக நாவலர் தான் முதலில் பிராமணியத்தையும், ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையையும் எதிர்த்து, ஈழத்துச் சைவத்துக்கு தமிழ் வடிவம் கொடுத்தவர் என்பது தெரியாது.
பெரும்பானமையான ஈழத்தமிழ் வெள்ளாளர்களின் ஆதரவில்லாமல், ஒரு வெள்ளாளரல்லாத பிராபாகரன் இந்தளவு சாதித்திருக்க முடியாது. ஈழ விடுதலையைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கிடையில் சாதி வேறுபாடு கிடையாது. பெரும்பானமையான வெள்ளாளத் தமிழர்கள் பிரபாகரனைக் கடவுள் போன்று மதிக்கிறார்கள்.
<b>ஈழவிடுதலைக்குத் தடங்கல் இந்தியா, இந்தியாவின் இந்தத் தடங்கலுக்கு முழுக் காரணம் தமிழெதிரிகளான தமிழ்நாட்டுப் பிராமணர்கள். சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்குப் பின்பும் 3% பிராமணர்கள் 51% இந்தியப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தளவுக்கு இந்திய அரசியலின் ஆதிக்கமுள்ள பிராமணர் தான் ஈழ விடுதலைக்கு ஆபத்து. நாங்கள் பிராமணியம் எங்கிருந்தாலும், இந்தியா, இலங்கை, கனடா எங்கிருந்தாலும் அடித்து விரட்ட வேண்டும். அப்பொழுது தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கே விடிவு ஏற்படும்.</b>

