09-05-2005, 10:39 PM
பிராமணியம் சிறந்த ஒரு கோட்பாடு என்று இது வரை வாதிட்ட நீர் இப்போது இப்படிப் போராடுங்கள் அப்படிப் போராடுங்கள் என்று சொல்கிறீரே,உமக்கு என்ன நடந்தது.
உமது வாதங்கள் ஏன் எப்போதும் குழப்பமானவயாக இருக்கிறது?
ஆயிதப் போராலேயே அடக்குமுறயய் வெல்லலாம் என்பது நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லய்,உமக்கு அப்படி உபதேசிப் பதற்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எமது போரட்டத்ததை கண்டு பிராமணர் இந்தியாவில் பயப்படுவது, அங்கேயும் அடக்கப் படுவோர் ஆயுதம் ஏந்துவர் என்பதாலேயே. நேற்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் வட இந்தியாவில் 25 பொலிசார் இறந்திருப்பதைக் கேட்டிருப்பீர்,அங்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயிதம் ஏந்திப் போராடுகின்றனர்.ஈழ விடுதலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உலகெங்கும் நம்பிக்கயைக் கொடுக்கும்.ஒடுக்கப் பட்ட மக்களாகிய நாமும் ஒடுக்கப் படுவோருடனேயே எமை அடயாளம் காட்டுவோம்.காலம் காலமாக ஒடுக்கிய பிராமணியத்தோடு அல்ல.
உமது வாதங்கள் ஏன் எப்போதும் குழப்பமானவயாக இருக்கிறது?
ஆயிதப் போராலேயே அடக்குமுறயய் வெல்லலாம் என்பது நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லய்,உமக்கு அப்படி உபதேசிப் பதற்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எமது போரட்டத்ததை கண்டு பிராமணர் இந்தியாவில் பயப்படுவது, அங்கேயும் அடக்கப் படுவோர் ஆயுதம் ஏந்துவர் என்பதாலேயே. நேற்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் வட இந்தியாவில் 25 பொலிசார் இறந்திருப்பதைக் கேட்டிருப்பீர்,அங்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயிதம் ஏந்திப் போராடுகின்றனர்.ஈழ விடுதலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உலகெங்கும் நம்பிக்கயைக் கொடுக்கும்.ஒடுக்கப் பட்ட மக்களாகிய நாமும் ஒடுக்கப் படுவோருடனேயே எமை அடயாளம் காட்டுவோம்.காலம் காலமாக ஒடுக்கிய பிராமணியத்தோடு அல்ல.

