09-05-2005, 10:23 PM
narathar Wrote:[
குளக் காடான் இங்கு எவரும் பிராமணரைப் பற்றிக் கதைக்க வில்லை,அவர்களும் மனிதர்களே,ஈழத்தவரே. நாங்கள் இங்கு சாடுவது பிராமணியத்தையும்,தமிழ் நாட்டில் இருந்து கொண்டு எமக்கு எதிராகச் செயற்படும் பிராமணியத்தைப் பின் புலமாகக் கொண்டவர்களைப் பற்றியே. நாங்கள் இவற்றைக் கதைக்காமல் எங்கள் எதிரிகளை அடயாளம் காட்ட முடியாது,இவர்கள் இன்று இணயத்தில் தமிழில் எமக்கு எதிராக பல நச்சு விதைகளை விதைத்து வருகிறார்கள்,வரலாறு அறியாதவர் இவற்றை இலவசமாக வாசித்து புத்தி பேதலித்துள்ளனர்.இவற்றுக்கு நாம் இங்கு பதில் அழிக்காது விடின்,இணயத்தில் எமது கருத்தியல்களை நாம் ஏற்ற முடியாது.
அதை நாமும் புரிந்து வாசித்து தான் வருகிறொம், ஆனால் தலைப்பு பிராமணர்கள் என்று தான் விழிக்கிறது. அதைக் கவனியுங்கள்.
அவ்வாறெனின் இந்திய பிராமணியம் என்று தலைப்பை மாற்ற சொல்லுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

