09-05-2005, 10:17 PM
narathar Wrote:அப்ப எதுவும் செய்யமுடியாது என்று உம்மைப் போல் சரணகதி ஆகச் சொல்லுகிறீரா,இது பேடிகளின் வாதம் ஆகாதோ.அடக்குமறைக்கும்,அனியாயத்திற்கும் எதிராகப் பொங்கி எழுத்ததால் தான் நாம் இன்று புலியாகினோம்.உமது வாதத்தின் படி அடக்கப் படுபவர் அடங்கி இருக்க வேண்டு மெனில் எமது போராட்டம் எதற்கு.அதற்கு ஏன் நீர் ஆதரவு குடுக்கிறீர்,சிங்களவன்க்கு அல்லவா நீர் சாமரம் வீச வேண்டும்,அவன் அல்லவா எமை அடக்கி ஆன்டு வந்தான்,அவன் தானே வல்லவன்.
மனித சரித்திரத்தில் நிலயாக அடக்கி ஆன்டவரும் கிடயாது,அஸ்தமிக்காத பேரரசுகளும் கிடயாது.
சரித்திரத்தை இலவசமாகக் கிடைப்பதை மட்டுமே வைத்து இணயத்தில் வாசித்ததால் தானோ உமது அறிவுத் திறன் இப்படிப் பிரகாசிக்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் சிங்களவர்களை வேரறுக்க முயலவில்லை...தங்களின் உரிமையை தாங்களாக போராடிப் பெற விளைகின்றனர்...! பிராமணியத்தை சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பிடத் தெரிந்த உங்களுக்கு தமிழர்களின் போராட்டத் தன்மை புரியவில்லையே...! இப்படிதான் கண்மூடித்தனமாக பிராமணியத்தையும் எதிர்க்கிறீர்கள்...தவறுகளும் இயலாமையும் உங்கள் பக்கமே அதிகம்..புரிந்து கொண்டு அறிவுபூர்வமாக செயற்படுங்கள்..பிராமணியரைப் போல...! மற்றவர்களைப் போல ஆவேசப்பட்டு அடிமையாய் தொடர்ந்தும் வாழாதீர்கள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

