09-05-2005, 10:12 PM
preethi Wrote:?
அருளை அள்ளி வழங்குவதில் கதிர்காமத்து முருகன் யாருக்கும் சளைத்தவரா? கதிர்காமத்து முருகனுக்குப் பிராமணரா பூசை பண்ணுகிறார்கள். கருவாட்டையும், மாமிசத்தையுமுண்ணும் வேடுவ குலத்து மக்கள் தானே வாயைக்கட்டிக் கொண்டு பூசை பண்ணுகிறார்கள். கதிர்காமக் கந்தனுக்குப் பிராமணன் தேவையில்லை, ஏன் கனடாக் கந்தனுக்கு மட்டும் பிராமணர் தேவை?
ஒன்றை கவனியுங்கள் பிரீத்தி கனடா கோயில்கள் யாருடைய கட்டுபாட்டில் இருக்கிறன, பிராமணர்களதா?
இல்லையே?
நம்மவர்களது கட்டுபாட்டில்.
பிராமணர்களை கூப்பிட்டது யார் தப்பு, நம்மவரது தானே?
எம்மில் தப்பைவைத்துகொண்டு ஏன் அவர்களில் பாய்கிறீர்கள்.
நீங்கள் கூப்பிடாவிட்டல் அவர்கள் வேறு தொழில் செய்து பிழைக்க யோசிப்பர்கள். அதைவிடுத்து பிராமணர்க்ளை பேசி ஏதுமில்லை.
எம்மவர் திருந்தட்டும் முதல்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

