09-05-2005, 10:10 PM
அப்ப எதுவும் செய்யமுடியாது என்று உம்மைப் போல் சரணகதி ஆகச் சொல்லுகிறீரா,இது பேடிகளின் வாதம் ஆகாதோ.அடக்குமறைக்கும்,அனியாயத்திற்கும் எதிராகப் பொங்கி எழுத்ததால் தான் நாம் இன்று புலியாகினோம்.உமது வாதத்தின் படி அடக்கப் படுபவர் அடங்கி இருக்க வேண்டு மெனில் எமது போராட்டம் எதற்கு.அதற்கு ஏன் நீர் ஆதரவு குடுக்கிறீர்,சிங்களவன்க்கு அல்லவா நீர் சாமரம் வீச வேண்டும்,அவன் அல்லவா எமை அடக்கி ஆன்டு வந்தான்,அவன் தானே வல்லவன்.
மனித சரித்திரத்தில் நிலயாக அடக்கி ஆன்டவரும் கிடயாது,அஸ்தமிக்காத பேரரசுகளும் கிடயாது.
சரித்திரத்தை இலவசமாகக் கிடைப்பதை மட்டுமே வைத்து இணயத்தில் வாசித்ததால் தானோ உமது அறிவுத் திறன் இப்படிப் பிரகாசிக்கிறது.
மனித சரித்திரத்தில் நிலயாக அடக்கி ஆன்டவரும் கிடயாது,அஸ்தமிக்காத பேரரசுகளும் கிடயாது.
சரித்திரத்தை இலவசமாகக் கிடைப்பதை மட்டுமே வைத்து இணயத்தில் வாசித்ததால் தானோ உமது அறிவுத் திறன் இப்படிப் பிரகாசிக்கிறது.

