09-05-2005, 10:03 PM
நான் ஒன்றும் இங்கே பெரியாருக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. தமிழையும் சைவத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் எங்களுடைய சைவத்தமிழ்க் கோயில்களில் தமிழின் நிலை என்ன எனபதை யாராவது சிந்த்திதுப் பார்த்தீர்களா. தமிழ் வெறுப்பில் இந்தியாவின் பிராமணருக்கு ஈழத்துப் பிராமணர்கள் ஓன்றும் சளைத்தவர்களல்ல. நீங்கள் யாராவது சனடாவிலுள்ள ஈழத்துச் கோயில்களுக்குப் போனால் தெரியும், இலங்கைப் பிராமணர்கள் எந்தளவுக்குக் காசில் குறியாக இருப்பதும், அவர்கள் எப்போதாவது வரும் இந்தியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி மரியாதையில்லாமல் இலங்கைத் தமிழர்களிடம் நடந்து கொள்கிறார்களென்பதும்.
எதற்காக நாங்கள் இன்னும் கனடாவில் தமிழில் அர்ச்சனையை நடைமுறைப்படுத்தவில்ல? அப்படியென்றால் பிராமணர் சொல்வது போல தமிழ் என்ன நீச பாசையா. திருமறைக்கட்டில் வேதங்களாள் பூட்டப்பட்ட கதவுகளைத் தமிழ்த்தேவாரம் திறந்து வைத்ததென்றால், சிவபெருமான தமிழ்ப்பிரியன், தமிழ்த் தேவாரத்தைப் பாடியதும் காட்சியளித்தாகச் சைவக் கதைகள் கூறுகின்றன. அப்படியாயின் அந்தத் தெய்வத் தமிழை நீச பாசையென்று சொல்லும் பார்ப்பான்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழருக்குச் செருப்பால் அடிக்க வேண்டாமா?
ஐயா/அம்மா குருவியாருக்கு, ஒன்றில் பிராமணரின் நச்சுத்தன்மை தெரியாது அல்லது அவரும் ஒரு பச்சோந்திப் பார்ப்பானாகக் கூட இருக்கலாம். நானும் ஒரு ஈழத் தமிழன் பிராமணியம் தமிழருக்கிணைத்த கொடூரங்களையும் அவர்களின் தமிழெதிர்ப்பையும் அறியாமல், நானும் அண்மைக் காலம் வரை, ஐயரின் தட்டில், கஷ்ரப்பட்டுழைத்த காசைக் கொட்டும் ஈழத் தமிழர் தானையா.
தமிழ்நாட்டில் கரூரில் தமிழில் குடமுழுக்குச் செய்ததால் கோயிலுக்குத் தீட்டுப் பட்டு விட்டது என்று நீதிமன்றம் போனவர்கள் தான் இந்தப் பரதேசிப் பார்ப்பான்கள். அவர்கள் தங்களைத் தமிழர்களாகக் கருதுவதில்லை. சிதம்பரம் கோயிலுக்குள் தமிழில் தேவாரம் பாட இந்தப் பார்ப்பான்கள் அனுமதிப்பதில்லை. மீறிப்பாடிய ஒரு தமிழ் ஓதுவாரை அடித்து நொருக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியவர்கள் இந்தப் பார்ப்பான்கள்.
காஞ்சி சங்கராச்சாரி தமிழெதிரி, தமிழை நீசபாசையென்று கூறி தமிழில் பேசவேண்டி ஏற்பட்டால் குளித்து விடுவாராம், அப்படியான காஞ்சி காமகேடியைத் தான் தங்களுடைய தலவராக கனடாவிலும், இலங்கையிலுமுள்ள பிராமணர்கள் நினைக்கிறார்கள், "தலைவன் எவ்வழி, மக்கள் அவ்வழி".
ஈழத்தமிழரின் கலாச்சாரம் தேவாரக் கலாச்சாரம், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை. நாங்கள் எங்களுடைய சைவ சமயத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டும், இதை நாங்கள் கனடாவில் ஆரம்பிக்கலாம். எங்களுடைய பண்பாட்டிலும், மொழியிலும் பற்றில்லாத, எங்களுடைய டொலரில் குறியாக இருக்கும் பார்ப்பான், ஏதாவது எங்களுக்கு விளங்காத மொழியில் முணுமுணுத்தால் தான், எங்களுடைய தமிழ் முருகன் கேட்பாரா? தமிழில், ஒரு தமிழன் சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்க மாட்டாரா? எதற்காக நாங்கள் , எங்களின் முதுகில் குத்தும் பரதேசிப் பார்ப்பான்களை இங்கு இழுத்து வந்து பராமரிக்க வேண்டும்.
அருளை அள்ளி வழங்குவதில் கதிர்காமத்து முருகன் யாருக்கும் சளைத்தவரா? கதிர்காமத்து முருகனுக்குப் பிராமணரா பூசை பண்ணுகிறார்கள். கருவாட்டையும், மாமிசத்தையுமுண்ணும் வேடுவ குலத்து மக்கள் தானே வாயைக்கட்டிக் கொண்டு பூசை பண்ணுகிறார்கள். கதிர்காமக் கந்தனுக்குப் பிராமணன் தேவையில்லை, ஏன் கனடாக் கந்தனுக்கு மட்டும் பிராமணர் தேவை?
எதற்காக நாங்கள் இன்னும் கனடாவில் தமிழில் அர்ச்சனையை நடைமுறைப்படுத்தவில்ல? அப்படியென்றால் பிராமணர் சொல்வது போல தமிழ் என்ன நீச பாசையா. திருமறைக்கட்டில் வேதங்களாள் பூட்டப்பட்ட கதவுகளைத் தமிழ்த்தேவாரம் திறந்து வைத்ததென்றால், சிவபெருமான தமிழ்ப்பிரியன், தமிழ்த் தேவாரத்தைப் பாடியதும் காட்சியளித்தாகச் சைவக் கதைகள் கூறுகின்றன. அப்படியாயின் அந்தத் தெய்வத் தமிழை நீச பாசையென்று சொல்லும் பார்ப்பான்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழருக்குச் செருப்பால் அடிக்க வேண்டாமா?
ஐயா/அம்மா குருவியாருக்கு, ஒன்றில் பிராமணரின் நச்சுத்தன்மை தெரியாது அல்லது அவரும் ஒரு பச்சோந்திப் பார்ப்பானாகக் கூட இருக்கலாம். நானும் ஒரு ஈழத் தமிழன் பிராமணியம் தமிழருக்கிணைத்த கொடூரங்களையும் அவர்களின் தமிழெதிர்ப்பையும் அறியாமல், நானும் அண்மைக் காலம் வரை, ஐயரின் தட்டில், கஷ்ரப்பட்டுழைத்த காசைக் கொட்டும் ஈழத் தமிழர் தானையா.
தமிழ்நாட்டில் கரூரில் தமிழில் குடமுழுக்குச் செய்ததால் கோயிலுக்குத் தீட்டுப் பட்டு விட்டது என்று நீதிமன்றம் போனவர்கள் தான் இந்தப் பரதேசிப் பார்ப்பான்கள். அவர்கள் தங்களைத் தமிழர்களாகக் கருதுவதில்லை. சிதம்பரம் கோயிலுக்குள் தமிழில் தேவாரம் பாட இந்தப் பார்ப்பான்கள் அனுமதிப்பதில்லை. மீறிப்பாடிய ஒரு தமிழ் ஓதுவாரை அடித்து நொருக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியவர்கள் இந்தப் பார்ப்பான்கள்.
காஞ்சி சங்கராச்சாரி தமிழெதிரி, தமிழை நீசபாசையென்று கூறி தமிழில் பேசவேண்டி ஏற்பட்டால் குளித்து விடுவாராம், அப்படியான காஞ்சி காமகேடியைத் தான் தங்களுடைய தலவராக கனடாவிலும், இலங்கையிலுமுள்ள பிராமணர்கள் நினைக்கிறார்கள், "தலைவன் எவ்வழி, மக்கள் அவ்வழி".
ஈழத்தமிழரின் கலாச்சாரம் தேவாரக் கலாச்சாரம், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை. நாங்கள் எங்களுடைய சைவ சமயத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டும், இதை நாங்கள் கனடாவில் ஆரம்பிக்கலாம். எங்களுடைய பண்பாட்டிலும், மொழியிலும் பற்றில்லாத, எங்களுடைய டொலரில் குறியாக இருக்கும் பார்ப்பான், ஏதாவது எங்களுக்கு விளங்காத மொழியில் முணுமுணுத்தால் தான், எங்களுடைய தமிழ் முருகன் கேட்பாரா? தமிழில், ஒரு தமிழன் சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்க மாட்டாரா? எதற்காக நாங்கள் , எங்களின் முதுகில் குத்தும் பரதேசிப் பார்ப்பான்களை இங்கு இழுத்து வந்து பராமரிக்க வேண்டும்.
அருளை அள்ளி வழங்குவதில் கதிர்காமத்து முருகன் யாருக்கும் சளைத்தவரா? கதிர்காமத்து முருகனுக்குப் பிராமணரா பூசை பண்ணுகிறார்கள். கருவாட்டையும், மாமிசத்தையுமுண்ணும் வேடுவ குலத்து மக்கள் தானே வாயைக்கட்டிக் கொண்டு பூசை பண்ணுகிறார்கள். கதிர்காமக் கந்தனுக்குப் பிராமணன் தேவையில்லை, ஏன் கனடாக் கந்தனுக்கு மட்டும் பிராமணர் தேவை?

