09-05-2005, 10:00 PM
இணையத்தில் படித்த ஒரு ஜென் கதை.
----------------------------------
ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். அவர் மக்கள் இயல்பாகவே மதம் ஏற்படுத்திய நுட்பமான குற்ற உணர்வால் இரகசியாமாக, தம்மை அறியாமலே அவதிப்படுபவர்கள், எனவே அதைப்போக்கிக்கொள்ள மற்றவர்களை குற்றம் கண்டுபிடித்தும் கேலி செய்யவும் முனைகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தம்மை நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. எனவே நீ செய்யவேண்டியதெல்லாம், அவர்கள் எதைச்சொன்னாலும், செய்தாலும் அவர்கள் உன்னை கேலி செய்யும் முன்பே அவர்களை கேலி செய்ய ஆரம்பித்துவிடுவதுதான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
----------------------------------
ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். அவர் மக்கள் இயல்பாகவே மதம் ஏற்படுத்திய நுட்பமான குற்ற உணர்வால் இரகசியாமாக, தம்மை அறியாமலே அவதிப்படுபவர்கள், எனவே அதைப்போக்கிக்கொள்ள மற்றவர்களை குற்றம் கண்டுபிடித்தும் கேலி செய்யவும் முனைகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தம்மை நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. எனவே நீ செய்யவேண்டியதெல்லாம், அவர்கள் எதைச்சொன்னாலும், செய்தாலும் அவர்கள் உன்னை கேலி செய்யும் முன்பே அவர்களை கேலி செய்ய ஆரம்பித்துவிடுவதுதான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> . .</b>

