09-05-2005, 09:38 PM
காலங்காலமாக பிராமணியம் எவ்வாறு மற்றைய சமூகங்களை அடக்கியாண்டு வருகின்றது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தற்போது பிராமணியம் என்பது ஒரு சமூகத்தை மட்டும் சார்ந்ததல்ல. வேறு சாதியினரும் பிராமணக் கொள்கைகளைக் கையாண்டு உழைக்கும் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.
ஈழத்தில் பிராமணர்கள் என்ற சாதியினர் இவ்வாறு செய்யமுடியாமல் போயிற்று. எனினும் தமிழ் மேட்டுக்குடியினர் பிராமணியக் கொள்கைகளை தம் கையில் எடுத்து மற்றையோரை அடக்கியாண்டனர். 70களின் இறுதிவரை இந்த ஆதிக்கம் இருந்துதான் வந்தது. அவை முற்றிலும் அழிந்து போகாமல் தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. எனவே பிராமணியத்தை தூக்கிப் பிடிப்பது சிலருக்குத் தேவையாக இருக்கலாம்.
ஈழத்தில் பிராமணர்கள் என்ற சாதியினர் இவ்வாறு செய்யமுடியாமல் போயிற்று. எனினும் தமிழ் மேட்டுக்குடியினர் பிராமணியக் கொள்கைகளை தம் கையில் எடுத்து மற்றையோரை அடக்கியாண்டனர். 70களின் இறுதிவரை இந்த ஆதிக்கம் இருந்துதான் வந்தது. அவை முற்றிலும் அழிந்து போகாமல் தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. எனவே பிராமணியத்தை தூக்கிப் பிடிப்பது சிலருக்குத் தேவையாக இருக்கலாம்.
<b> . .</b>

