11-04-2003, 08:10 PM
எச்சில் போர்வைகள் -என் உணர்வுகள்
யாழ்பாணத்தில் இருக்கும் போது
நானும் என் அண்ணிடம் அதை அனுப்பு இதை அனுப்பு என்று தொந்தரவு செய்வதுண்டு. அப்போதல்லாம் வெளிநாடு சென்றவர்களின் நிலை எனக்கு பெரிதாக தெரிவதே இல்லை. இந்தியாவந்தும் பணம் அனுப்பு நானும் வெளிநாடு வரவேண்டும் என்று கேட்டு வாங்கி ஏஜண்டுகளிடம் பலதடவை கொடுத்து ஏமாந்து உள்ளேன். எல்லாவற்றையும் இப்போதுதான் நான் உணர்கின்றேன்.
எச்சில் போர்வைகளில் கேட்ட துப்பாக்கிச்சத்தங்கள் என் இதயத்தை ஒரு நொடி நிறுத்தி பழைய நினைவுகளை மீட்டுவந்ததுவிட்டன. பன்னிரண்டு வருடங்கள் எல்லாம் மறந்திருந்தவனை ஒரு நொடியில் பழையநிலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் மீட்டு வந்ததுவிட்டது. அந்த ஒரு சில விநாடிகளின் ஒவ்வொரு பிரேம்களும் ஒவ்வொரு நிகழ்வுகள் . நன்றி அஜீவன் உங்களிடம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
யாழ்பாணத்தில் இருக்கும் போது
நானும் என் அண்ணிடம் அதை அனுப்பு இதை அனுப்பு என்று தொந்தரவு செய்வதுண்டு. அப்போதல்லாம் வெளிநாடு சென்றவர்களின் நிலை எனக்கு பெரிதாக தெரிவதே இல்லை. இந்தியாவந்தும் பணம் அனுப்பு நானும் வெளிநாடு வரவேண்டும் என்று கேட்டு வாங்கி ஏஜண்டுகளிடம் பலதடவை கொடுத்து ஏமாந்து உள்ளேன். எல்லாவற்றையும் இப்போதுதான் நான் உணர்கின்றேன்.
எச்சில் போர்வைகளில் கேட்ட துப்பாக்கிச்சத்தங்கள் என் இதயத்தை ஒரு நொடி நிறுத்தி பழைய நினைவுகளை மீட்டுவந்ததுவிட்டன. பன்னிரண்டு வருடங்கள் எல்லாம் மறந்திருந்தவனை ஒரு நொடியில் பழையநிலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் மீட்டு வந்ததுவிட்டது. அந்த ஒரு சில விநாடிகளின் ஒவ்வொரு பிரேம்களும் ஒவ்வொரு நிகழ்வுகள் . நன்றி அஜீவன் உங்களிடம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

