09-05-2005, 06:11 PM
ஆழமறியாமல் காலை விடாதே!
___________________________________________
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
_________________________________________
அடிக்காத மாடு படிக்காது
_________________________________________
புூனைக்கு விளையாட்டு
சுண்டெலிக்கு சீவன் போகுது
________________________________________
முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?
________________________________________________
___________________________________________
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
_________________________________________
அடிக்காத மாடு படிக்காது
_________________________________________
புூனைக்கு விளையாட்டு
சுண்டெலிக்கு சீவன் போகுது
________________________________________
முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?
________________________________________________
!:lol::lol::lol:

