09-05-2005, 05:36 PM
உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
______________________________________________
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
____________________________________________
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.
________________________________________________
மாமியாருடைத்தால் மண்குடம்
மருமகளுடைத்தால் பொற்குடம்.
_____________________________________________
அடிக்கிற கைதான் அணைக்கும்.
______________________________________________
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
____________________________________________
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.
________________________________________________
மாமியாருடைத்தால் மண்குடம்
மருமகளுடைத்தால் பொற்குடம்.
_____________________________________________
அடிக்கிற கைதான் அணைக்கும்.
!:lol::lol::lol:

