09-05-2005, 12:24 PM
vennila Wrote:அனுபவம் தான்.
என்னுடைய தூய்மையான நட்பில் இணைந்திருந்த நண்பன் நம் நட்பை விட்டு பிரிந்ததை என்னால் ஜீரணீக்கமுடியல்லை. ரொம்ப ரொம்ப சோகம்.![]()
![]()
சரி சரி கவலை வேண்டாம் நண்பியே. வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தாயீ.
வரவு இருந்தால் செலவு இருக்கும் உலகத்தின் நியதி. உறவு இருந்தால் பிரிவு இருக்கும் இது வாழ்க்கையின் நியதி.
<b> .. .. !!</b>

