09-05-2005, 11:31 AM
Thala Wrote:[quote=narathar]
இது என் நண்பன் ஒரு நாள் தன் துணையைப் பற்றிச்சொன்னது.. கரு அவனுடையது.. கவிதை ஆக்கினதுதான் நான்..
எனக்காக எல்லாம் செய்யும் நீ... என்வாழ்வில் ஒருதடவையாவது உனக்காக எதாவது செய்ய சந்தர்ப்பம் தா எண்டு அர்த்தப் படுத்தித்தான் அப்பிடி எழுதினான்...
தல கரு நண்பனுடையதாயினும் கவிதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நிஜத்தை கவிதையாக்கியதற்கு நன்றிங்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

