09-05-2005, 09:55 AM
narathar Wrote:புதிய நன்பனுகாய் எழுதிக் கொடுத்ததோ தல,உந்த வேலையும் செய்யிறீங்களோ, ஆனா என்ன சொல்லி இருக்கிறீங்க என்டு எனக்கு விளங்கேல்ல,சில வேளை உங்கட நண்பனுக்கும் ,உங்களுக்கும் விளங்கி இருக்கலாம்.
என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???
இது என்ன ஏன் வாழ்வின் முடிவில்?
நாரதா...!
இது என் நண்பன் ஒரு நாள் தன் துணையைப் பற்றிச்சொன்னது.. கரு அவனுடையது.. கவிதை ஆக்கினதுதான் நான்..
எனக்காக எல்லாம் செய்யும் நீ... என்வாழ்வில் ஒருதடவையாவது உனக்காக எதாவது செய்ய சந்தர்ப்பம் தா எண்டு அர்த்தப் படுத்தித்தான் அப்பிடி எழுதினான்...
::

