09-05-2005, 07:30 AM
KULAKADDAN Wrote:கிருபன், ஏற்கனவே இது பலமுறை இங்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏன்?
மன்னிக்கவும். நான் கவனிக்கவில்லை. தேவையில்லை என்றால் நீக்கிவிடுகின்றேன்.
கருத்து மோதலுக்காக இங்கு இணைக்கவில்லை. உராய்வுப் பகுதியில் கவிதையை விமர்சிக்காமல் வேறு விடயங்களை அலசுவதால், கொழுவியின் கவிதை விமர்சனத்தை இணைத்தேன்.
<b> . .</b>

