09-04-2005, 07:44 PM
மேலே கருத்தாடும் அனைவரும் தயவு செய்து கவனிக்கவும் நான் நெருடல் என்று கூறியது எனக்கு கிடைத்த தகவல்களின்படி இiளுஞனின் புத்தகங்கள் சாமி முன் அய்யரின் புசைக்குட்படுத்தபட்டதென்று
பின்னர் படங்களை பார்த்தபோது அதில் அய்யர் மற்றும் புசைநடந்திருக்குமா என்று எண்ண கூடியமாதிரியிருந்தது பின்னர் மதனும் இளைஞனும் சpல விளக்கங்களை தந்தனர்.
அய்யர் ஒரு விருந்தினராக தான் வந்தார் அதை விட மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு பண்ண பட்டிருந்தது வேறு சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லையென்று ஆகவே நான் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாத படியாலும் மேலும் விவாதிக்காமல் மன்னிப்பு கோட்டு விட்டு விட்டேன்.
ஆனால் விமர்சனங்கள் என்பது ஒரு கலைஞனுக்கு முக்கியம் அதுவும் வளர்ந்து வரும் கலைஞனுக்கு மிக முக்கியம்.விமர்சனத்தை எற்று கொள்ளும் பக்குவம் அவனை புடம் போடும்
ஆனால் இங்கு குருவியின விமர்சனத்திற்கு சிலர் உடனே கோப பட்டு வார்த்தை(எழுத்து பிரயோகங்கள்) ஒருவர் விமர்சனம் செய்யும் உரிமையை மறுக்கிற மாதிரியுள்ளது.ஒரு படைப்பாளியின் படைப்புகள் எப்படியானவையோ அவற்றை போலவே அவனும் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் நான்
இல்லாவிட்டால் அவன் வெறும் எழுத்து வியாபாரி. என்னை பொறுத்தவரை விற்பனைக்காகமட்டும் எழுதுபன் எழுத்தாளன் அல்ல விபச்சாரி அவனது குறிக்கோள் பணம் மட்டுமே .
ஒரு கலைஞனுக்கு மிகவும் தேவையானவர்கள் ஆக்கமான விமர்சகர்களே தவிர அவன் செய்வதற்கெல்லாம் சரியென்று ஆமா போடும் ஜால்ராக்கள் அல்ல அது கலைஞனுக்கு கௌரவத்தை கொடுப்பதற்கு பதிலாக கர்வத்தையே கொடுக்கும் இது ஆபத்தானது
பின்னர் படங்களை பார்த்தபோது அதில் அய்யர் மற்றும் புசைநடந்திருக்குமா என்று எண்ண கூடியமாதிரியிருந்தது பின்னர் மதனும் இளைஞனும் சpல விளக்கங்களை தந்தனர்.
அய்யர் ஒரு விருந்தினராக தான் வந்தார் அதை விட மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு பண்ண பட்டிருந்தது வேறு சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லையென்று ஆகவே நான் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாத படியாலும் மேலும் விவாதிக்காமல் மன்னிப்பு கோட்டு விட்டு விட்டேன்.
ஆனால் விமர்சனங்கள் என்பது ஒரு கலைஞனுக்கு முக்கியம் அதுவும் வளர்ந்து வரும் கலைஞனுக்கு மிக முக்கியம்.விமர்சனத்தை எற்று கொள்ளும் பக்குவம் அவனை புடம் போடும்
ஆனால் இங்கு குருவியின விமர்சனத்திற்கு சிலர் உடனே கோப பட்டு வார்த்தை(எழுத்து பிரயோகங்கள்) ஒருவர் விமர்சனம் செய்யும் உரிமையை மறுக்கிற மாதிரியுள்ளது.ஒரு படைப்பாளியின் படைப்புகள் எப்படியானவையோ அவற்றை போலவே அவனும் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் நான்
இல்லாவிட்டால் அவன் வெறும் எழுத்து வியாபாரி. என்னை பொறுத்தவரை விற்பனைக்காகமட்டும் எழுதுபன் எழுத்தாளன் அல்ல விபச்சாரி அவனது குறிக்கோள் பணம் மட்டுமே .
ஒரு கலைஞனுக்கு மிகவும் தேவையானவர்கள் ஆக்கமான விமர்சகர்களே தவிர அவன் செய்வதற்கெல்லாம் சரியென்று ஆமா போடும் ஜால்ராக்கள் அல்ல அது கலைஞனுக்கு கௌரவத்தை கொடுப்பதற்கு பதிலாக கர்வத்தையே கொடுக்கும் இது ஆபத்தானது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

