11-04-2003, 12:43 PM
Quote:வாருங்கள் தவறுகள் எங்கும் இருக்கின்றது. எம் மண்ணை வளப்படுத்துவோம். உங்கள் கல்வித் தகைமைகள். பொருளாதாரபலங்கள் வந்தாலே போதும். யாருடைய துணையும் எமக்குத் தேவையில்லை. எம் மக்கள் எம்மைக் காத்து நிற்பார்கள். வளமுடன் வாழலாம்.
இத்துடன் இக்கருத்து மூடப்படுகின்றது.

