11-04-2003, 12:30 PM
ஓடிப்போனாலும் இனமானம் மறவதவர்கள். மண்ணை மறவாதவன். உங்கள் தவறுகளுக்கு மற்றவர்கள் துணை வரமாட்டார்கள். ஏனேனில் அவர்களினாலும் என்னைப் போன்று இனம் காணப்பட்டவர் நீஙகள்
வேலையெல்லாம் நன்றாகப் போகின்றது. இரவைப் பகலாக்கி பகலை இரவாக்கி அல்லாவே போதும் இந்த வேதனைகள். இனியாவது எம் மண்ணில் கால்பரப்பி நிம்மதியாக உறங்கவிடு.
போனவர்கள் அங்கிருப்பதில் லாபமில்லை. வாருங்கள் தவறுகள் எங்கும் இருக்கின்றது. எம் மண்ணை வளப்படுத்துவோம். உங்கள் கல்வித் தகைமைகள். பொருளாதாரபலங்கள் வந்தாலே போதும். யாருடைய துணையும் எமக்குத் தேவையில்லை. எம் மக்கள் எம்மைக் காத்து நிற்பார்கள். வளமுடன் வாழலாம்.
அன்புடன்
சீலன்
வேலையெல்லாம் நன்றாகப் போகின்றது. இரவைப் பகலாக்கி பகலை இரவாக்கி அல்லாவே போதும் இந்த வேதனைகள். இனியாவது எம் மண்ணில் கால்பரப்பி நிம்மதியாக உறங்கவிடு.
போனவர்கள் அங்கிருப்பதில் லாபமில்லை. வாருங்கள் தவறுகள் எங்கும் இருக்கின்றது. எம் மண்ணை வளப்படுத்துவோம். உங்கள் கல்வித் தகைமைகள். பொருளாதாரபலங்கள் வந்தாலே போதும். யாருடைய துணையும் எமக்குத் தேவையில்லை. எம் மக்கள் எம்மைக் காத்து நிற்பார்கள். வளமுடன் வாழலாம்.
அன்புடன்
சீலன்
seelan

