09-04-2005, 03:39 PM
<b>நடிகைக்கு செல்போனில் ஆபாச படம். செக்ஸ் குறும்பு செய்த மாணவன் சிக்கினான்!</b>
நடிகைக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய மாணவனை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.
அந்த மாணவனை நடிகை மன்னித்துவிட்டதால் அவனை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
நடிகை அபேக்ஷா
சென்னை சாந்தோம் நெடுஞ் சாலை கற்பகம் அவென்ïவை சேர்ந்தவர் அபேக்ஷாபட் (வயது 30). இவர் குறும்படங்களில் நடித்து வருகிறார். அரவாணி களைப் பற்றிய `நவரசா என்ற படத்தில் நடித்துள்ளார். மாட லிங் மற்றும் நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் இருக்கிறார்.
இவருடைய கணவர் பெயர் பட். இவர் தொழில் அதிபர்.
<b>செல்போனில் ஆபாச படம்</b>
அபேக்ஷாவுக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச படங்கள் வந்தன. அதோடு ஆபாச வார்த் தைகளும், ஆபாச ஜோக்குகளை யும் யாரோ தினசரி அனுப்பி னார்கள். இதைபார்த்து நடிகை அபேக்ஷா அதிர்ச்சியடைந்தார். செல்போன் ஒலித்தாலே என்ன ஆபாச படம் இருக்கிறதோ? என்று பயந்தார்.
யாரோ அவருடைய செல் போன் நம்பரை நன்கு தெரிந்த வர்கள்தான் இந்த குறும்பு தனமான செயலில் ஈடுபடுவதை அவர் தெரிந்து கொண்டார். ஆனால் அந்த குறும்புக்கார மர்ம நபர் யார் என்பதை அவ ரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
<b>தனிபடை</b>
அதனால் இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜிடம் நடிகை அபேக்ஷா புகார் செய்தார்.
இது போன்று செல்போன் மற்றும் இன்டர்நெட்டுகளை பயன்படுத்தி குற்ற நடவடிக்கை களில் ஈடுபடுகிறவர்களை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர்கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.
நடிகை அபேக்ஷாவுக்கு செல் போனில் வந்த ஆபாச படங் களை அனுப்பிய மன்மத நபரை பிடிக்கும்படி சைபர்கிரைம் போலீசாருக்கு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது. அபேக்ஷாவுக்கு ஆபாச படம் அனுப்பியவனை பொறி வைத்து பிடிக்க திட்டம் தயார் ஆனது.
<b>மாணவன் சிக்கினான்</b>
<span style='color:red'>அடையாறு பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து தான் ஆபாச படங்கள், வசனங்கள் நடிகை அபேக்ஷா வுக்கு அனுப்பப்பட்டதை தனிப் படையினர் கண்டுபிடித்தனர். அதனால் அந்த <b>இன்டர்நெட் மையத்தை</b> போலீசார் ரகசிய மாக கண்காணித்தனர்.
ஒரு மாணவன் நடிகை அபேக் ஷாவுக்கு அந்த இன்டர்நெட் மையத்தில் இருந்து ஆபாச படம் அனுப்பும்போது போலீசார் கையும், களவுமாக அவனை பிடித்தனர். அவன் பிளஸ்-2 படித்து முடித்து என்ஜினீயரீங் கல்லூரியில் சேர தேர்வு ஆகி இருந்தான்.
<b>மாணவனுக்கு புத்திமதி</b>
அவனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவனுடைய பெற்றோர்களை வரவழைத் தனர். மகனுடைய நடவடிக் கையை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மகனுடைய எதிர்காலம் பாதிக் கப்படும் என்பதால் அவனை விட்டுவிடும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
மாணவன் பிடிபட்டது பற்றி நடிகை அபேக்ஷாவுக்கு போலீ சார் தகவல் தெரிவித்தனர். அவ ரும் போலீஸ் நிலையத்துக்கு வந் தார். மாணவனை பார்த்து அவர் பரிதாபப்பட்டார். படிக்கிற வயதில் இப்படிப்பட்ட காரியங் களில் ஈடுபட்டு எதிர்காலத்தை வீணாக்கிவிடக் கூடாது என்று அந்த மாணவனுக்கு அவர் புத்திமதி கூறினார்.
இது போன்ற குறும்புத்தன மான செயலில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம். நீ உன்னை திருத்திக் கொள். உன்னை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற மாணவர்களும் திருந்த வேண் டும். உன்னை நான் மன்னித்து விடுகிறேன்' என்று கூறினார்.
<b>எச்சரிக்கை</b>
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவனை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பினார் கள். அவனுடைய பெற்றோரிடம், "நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் மகனின் நடவடிக்கையை கண்காணித்து கொள்ளுங்கள். அவனை நல்வழிபடுத்துங்கள்'" என்று போலீசார்
கூறினார்கள்."பெண்கள் இதுபோன்ற புகார் களை தைரியமாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஆபாச நட வடிக்கைகளில் ஈடுபடுகிறவர் களை பிடிக்கமுடியும் " என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். </span>
நடிகைக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய மாணவனை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.
அந்த மாணவனை நடிகை மன்னித்துவிட்டதால் அவனை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
நடிகை அபேக்ஷா
சென்னை சாந்தோம் நெடுஞ் சாலை கற்பகம் அவென்ïவை சேர்ந்தவர் அபேக்ஷாபட் (வயது 30). இவர் குறும்படங்களில் நடித்து வருகிறார். அரவாணி களைப் பற்றிய `நவரசா என்ற படத்தில் நடித்துள்ளார். மாட லிங் மற்றும் நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் இருக்கிறார்.
இவருடைய கணவர் பெயர் பட். இவர் தொழில் அதிபர்.
<b>செல்போனில் ஆபாச படம்</b>
அபேக்ஷாவுக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச படங்கள் வந்தன. அதோடு ஆபாச வார்த் தைகளும், ஆபாச ஜோக்குகளை யும் யாரோ தினசரி அனுப்பி னார்கள். இதைபார்த்து நடிகை அபேக்ஷா அதிர்ச்சியடைந்தார். செல்போன் ஒலித்தாலே என்ன ஆபாச படம் இருக்கிறதோ? என்று பயந்தார்.
யாரோ அவருடைய செல் போன் நம்பரை நன்கு தெரிந்த வர்கள்தான் இந்த குறும்பு தனமான செயலில் ஈடுபடுவதை அவர் தெரிந்து கொண்டார். ஆனால் அந்த குறும்புக்கார மர்ம நபர் யார் என்பதை அவ ரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
<b>தனிபடை</b>
அதனால் இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜிடம் நடிகை அபேக்ஷா புகார் செய்தார்.
இது போன்று செல்போன் மற்றும் இன்டர்நெட்டுகளை பயன்படுத்தி குற்ற நடவடிக்கை களில் ஈடுபடுகிறவர்களை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர்கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.
நடிகை அபேக்ஷாவுக்கு செல் போனில் வந்த ஆபாச படங் களை அனுப்பிய மன்மத நபரை பிடிக்கும்படி சைபர்கிரைம் போலீசாருக்கு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது. அபேக்ஷாவுக்கு ஆபாச படம் அனுப்பியவனை பொறி வைத்து பிடிக்க திட்டம் தயார் ஆனது.
<b>மாணவன் சிக்கினான்</b>
<span style='color:red'>அடையாறு பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து தான் ஆபாச படங்கள், வசனங்கள் நடிகை அபேக்ஷா வுக்கு அனுப்பப்பட்டதை தனிப் படையினர் கண்டுபிடித்தனர். அதனால் அந்த <b>இன்டர்நெட் மையத்தை</b> போலீசார் ரகசிய மாக கண்காணித்தனர்.
ஒரு மாணவன் நடிகை அபேக் ஷாவுக்கு அந்த இன்டர்நெட் மையத்தில் இருந்து ஆபாச படம் அனுப்பும்போது போலீசார் கையும், களவுமாக அவனை பிடித்தனர். அவன் பிளஸ்-2 படித்து முடித்து என்ஜினீயரீங் கல்லூரியில் சேர தேர்வு ஆகி இருந்தான்.
<b>மாணவனுக்கு புத்திமதி</b>
அவனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவனுடைய பெற்றோர்களை வரவழைத் தனர். மகனுடைய நடவடிக் கையை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மகனுடைய எதிர்காலம் பாதிக் கப்படும் என்பதால் அவனை விட்டுவிடும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
மாணவன் பிடிபட்டது பற்றி நடிகை அபேக்ஷாவுக்கு போலீ சார் தகவல் தெரிவித்தனர். அவ ரும் போலீஸ் நிலையத்துக்கு வந் தார். மாணவனை பார்த்து அவர் பரிதாபப்பட்டார். படிக்கிற வயதில் இப்படிப்பட்ட காரியங் களில் ஈடுபட்டு எதிர்காலத்தை வீணாக்கிவிடக் கூடாது என்று அந்த மாணவனுக்கு அவர் புத்திமதி கூறினார்.
இது போன்ற குறும்புத்தன மான செயலில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம். நீ உன்னை திருத்திக் கொள். உன்னை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற மாணவர்களும் திருந்த வேண் டும். உன்னை நான் மன்னித்து விடுகிறேன்' என்று கூறினார்.
<b>எச்சரிக்கை</b>
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவனை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பினார் கள். அவனுடைய பெற்றோரிடம், "நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் மகனின் நடவடிக்கையை கண்காணித்து கொள்ளுங்கள். அவனை நல்வழிபடுத்துங்கள்'" என்று போலீசார்
கூறினார்கள்."பெண்கள் இதுபோன்ற புகார் களை தைரியமாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஆபாச நட வடிக்கைகளில் ஈடுபடுகிறவர் களை பிடிக்கமுடியும் " என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். </span>

