09-04-2005, 03:23 PM
காலில் விழுந்து கெஞ்சிய தந்தையை உதாசினப்படுத்தி விட்டு காதலனுடன் சென்ற இளம் பெண் 3 வது நாளிலேயே காதலனையும் உதறினார். பின்னர் பெற்றேhருடன் புறப்பட்டு சென்ற ருசிகர சம்பவம் மஞ்Nhpல் நடந்தது.
இளம்பெண் மைதிலி
நீலகிhp மாவட்டம் மஞ்Nர் உருகே உள்ள ஒணிக்கண்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது-24). டிரைவர். வாலிபர் மணி கண்டன் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆட்டோ ஒட்டி வந்தார். அவரது ஆட்டோ ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு எஸ்.டி.டி பூத்தில் பெருந்துறை கள்ளியம்புதூரைச் சேர்ந்த தங்க முத்து என்பவாpன் மகள் மைதிலி பிhpயா (வயது-18) வேலை பார்த்து வந்தார்.
காதல் மலர்ந்தது
இந்த நிலையில் மணிகண்டன் விhpத்த காதல் வலையில் மைதிலி சிக்கினார். கண்களால் கவிதை பாடியும் மவுனமொழி பேசியும் காதலை வளர்த்தனர். எஸ்.டி.டி பூத்தில் அடிக்கடி சந்தித்து பேசி, தங்கள் காதலுக்கு வலுவூட்டினர்.
காதலர்கள் இருவரும் வௌ;வேறு ஜhதியை சேர்ந்தவர்கள். இதனால் தங்கள் திருமணத்துக்கு தடை ஏற்படுமோ என அவர்கள் அஞ்சினர்.
கிராமத்தில் அடைக்கலம்
…நமது திருமணத்துக்கு உனது பெற்றேர் சம்மதிக்க மாட்டார்ள். எனவே ஓடிப் போய் விடலாம்† என மைதிலியிடம் மணிகண்டன் கூறினார். காதல் மயக்கத்தில் இருந்த மைதிலியும் சம்மதித்தார்.
காதலியை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான ஒணிக்கண்டி கிரா மத்துக்கு மணிகண்டன் வந்தார். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க சென்ற மகன் ஒரு பெண்ணை அழைத்து வந்ததை பார்த்த அவரது பெற்றேhர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாதானம் அடைந்து காதல் nஜhடிக்கு அடைக்கலம் கொடுத்தனர். நம்பி வந்த பெண்ணை கைவிடக்கூடாது என ஒணிக்கண்டி கிராமத்தி னரும் ஆதரவு கொடுத்தனர்.
போலீசில் தஞ்சம்
இதற்கிடையில் காதலனுடன் ஒடிய மகளைத் தேடி மைதிலியின் பெற்றேhரும் உறவினர்களும் ஒணிக்கண்டிக்கு வந்தனர். இதனால் …திகில்† அடைந்த காதலர்கள், முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் மஞ்Nர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு மணிகண்டனுடன் இருந்த மகளைப்பார்த்து, …எங்களுடன் வந்து விடு† என மன்றhடினார்கள். மகளின் காலில் விழுந்து தங்கமுத்து கதறினார். ஆனால் தாய்ப்பாசத்தை காதல் மோகம் வென்றுவிட்டது. …இனி எனக்கு எல்லாம் மணிகண்டன்தான். உங்களுடன் வர முடியாது† என கூறிவிட்டார். …தனக்கு 18 வயது ஆகிவிட்டது. சுயமாக முடிவு எடுக்கும் உhpமை எனக்கு உண்டு† என்று போலீசாhpடம் தொpவித்து தன்னை காதலனுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முடிவில் மைதிலியை அவரது காதலனுடன் மஞ்Nர் போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் nஜhடி உல்லாச சிறகடித்தபடி போலீஸ் நிலையத்தை விட்டு பறந்தது. பல மணி நேரம் கெஞ்சியும் கொஞ்சி வளர்த்த மகள் உதறித்தள்ளிவிட்டு காதலனுடன் சென்றதால் நொந்து போன இதயத்துடன் மைதிலியின் பெற்றேhர் பெருந்துறை திரும்பிச் சென்றனர்.
திடீர் திருப்பம்
மைதிலியை காதலனுடன் அனுப்பி வைத்த 3 நாளுக்கு பின்னர், அவரது பெற்றேhர் மீண்டும் மஞ்Nர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். …தங்கள் மகள் மைதிலிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அவள் மைனர். எனவே அவளை மீட்டுத்தாருங்கள்† என மனு கொடுத்தனர். மைதிலிக்கு 18 வயது ஆகவில்லை என்பதற்கான ஆதாரமாக அவரது பள்ளிச் சான்றிதழை கொடுத்தனர். இது, இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மைதிலியும் மணி கண்டனும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மைதிலியின் பெற்றேhர் இது தொடர்பாக பெருந்துறை போலீசிலும் புகார் செய்திருந்தனர். இதனால் பெருந்துறை போலீசாரும் மஞ்Nர் வந்திருந்தனர்.
காதலனை உதறினார்
…பள்ளி சான்றிதழ் படி உனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. மைனர் பெண்ணை கடத்தி வந்ததாக மணிகண்டனை கைது செய்ய வேண்டிய திருக்கும். நீயும் மகளிர் காப்பகத்தக்கு தான் செல்லவேண்டும்† என மைதிலியிடம் போலீசார் கூறினார்கள். இரு தரப்பினருக்கும் இது பற்றி விளக்கமாக கூறப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல மைதிலியின் மனம் மாறத் தொடங்கியது. பெற்றேhருடன் பெருந்துறை செல்வதாக கண்ணீருடன் போலீசாhpடம் தொpவித்தார். இதைக்கேட்ட காதலன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து தேம்பி, தேம்பி அழுதார். அவரை பெற்றேhர் தேற்றினார்கள். மைதிலி தன் பெற் றேhருடன் புறப்பட்டு சென்றhர்.
காத்திருக்கிறhர்
…காதலி மைதிலி …மேஜர்† ஆனதும் தன்னை தேடி வருவாள்† என்ற நம்பிக்கையுடன் மணிகண்டனும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்;. போலீசாரால் சேர்த்து வைக்கப்பட்ட காதல் nஜhடி, 3 வது நாளிலேயே அதே போலீசாரால் பிhpக்கப்பட்ட சம்பவம் மஞ்Nர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இளம்பெண் மைதிலி
நீலகிhp மாவட்டம் மஞ்Nர் உருகே உள்ள ஒணிக்கண்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது-24). டிரைவர். வாலிபர் மணி கண்டன் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆட்டோ ஒட்டி வந்தார். அவரது ஆட்டோ ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு எஸ்.டி.டி பூத்தில் பெருந்துறை கள்ளியம்புதூரைச் சேர்ந்த தங்க முத்து என்பவாpன் மகள் மைதிலி பிhpயா (வயது-18) வேலை பார்த்து வந்தார்.
காதல் மலர்ந்தது
இந்த நிலையில் மணிகண்டன் விhpத்த காதல் வலையில் மைதிலி சிக்கினார். கண்களால் கவிதை பாடியும் மவுனமொழி பேசியும் காதலை வளர்த்தனர். எஸ்.டி.டி பூத்தில் அடிக்கடி சந்தித்து பேசி, தங்கள் காதலுக்கு வலுவூட்டினர்.
காதலர்கள் இருவரும் வௌ;வேறு ஜhதியை சேர்ந்தவர்கள். இதனால் தங்கள் திருமணத்துக்கு தடை ஏற்படுமோ என அவர்கள் அஞ்சினர்.
கிராமத்தில் அடைக்கலம்
…நமது திருமணத்துக்கு உனது பெற்றேர் சம்மதிக்க மாட்டார்ள். எனவே ஓடிப் போய் விடலாம்† என மைதிலியிடம் மணிகண்டன் கூறினார். காதல் மயக்கத்தில் இருந்த மைதிலியும் சம்மதித்தார்.
காதலியை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான ஒணிக்கண்டி கிரா மத்துக்கு மணிகண்டன் வந்தார். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க சென்ற மகன் ஒரு பெண்ணை அழைத்து வந்ததை பார்த்த அவரது பெற்றேhர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாதானம் அடைந்து காதல் nஜhடிக்கு அடைக்கலம் கொடுத்தனர். நம்பி வந்த பெண்ணை கைவிடக்கூடாது என ஒணிக்கண்டி கிராமத்தி னரும் ஆதரவு கொடுத்தனர்.
போலீசில் தஞ்சம்
இதற்கிடையில் காதலனுடன் ஒடிய மகளைத் தேடி மைதிலியின் பெற்றேhரும் உறவினர்களும் ஒணிக்கண்டிக்கு வந்தனர். இதனால் …திகில்† அடைந்த காதலர்கள், முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் மஞ்Nர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு மணிகண்டனுடன் இருந்த மகளைப்பார்த்து, …எங்களுடன் வந்து விடு† என மன்றhடினார்கள். மகளின் காலில் விழுந்து தங்கமுத்து கதறினார். ஆனால் தாய்ப்பாசத்தை காதல் மோகம் வென்றுவிட்டது. …இனி எனக்கு எல்லாம் மணிகண்டன்தான். உங்களுடன் வர முடியாது† என கூறிவிட்டார். …தனக்கு 18 வயது ஆகிவிட்டது. சுயமாக முடிவு எடுக்கும் உhpமை எனக்கு உண்டு† என்று போலீசாhpடம் தொpவித்து தன்னை காதலனுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முடிவில் மைதிலியை அவரது காதலனுடன் மஞ்Nர் போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் nஜhடி உல்லாச சிறகடித்தபடி போலீஸ் நிலையத்தை விட்டு பறந்தது. பல மணி நேரம் கெஞ்சியும் கொஞ்சி வளர்த்த மகள் உதறித்தள்ளிவிட்டு காதலனுடன் சென்றதால் நொந்து போன இதயத்துடன் மைதிலியின் பெற்றேhர் பெருந்துறை திரும்பிச் சென்றனர்.
திடீர் திருப்பம்
மைதிலியை காதலனுடன் அனுப்பி வைத்த 3 நாளுக்கு பின்னர், அவரது பெற்றேhர் மீண்டும் மஞ்Nர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். …தங்கள் மகள் மைதிலிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அவள் மைனர். எனவே அவளை மீட்டுத்தாருங்கள்† என மனு கொடுத்தனர். மைதிலிக்கு 18 வயது ஆகவில்லை என்பதற்கான ஆதாரமாக அவரது பள்ளிச் சான்றிதழை கொடுத்தனர். இது, இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மைதிலியும் மணி கண்டனும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மைதிலியின் பெற்றேhர் இது தொடர்பாக பெருந்துறை போலீசிலும் புகார் செய்திருந்தனர். இதனால் பெருந்துறை போலீசாரும் மஞ்Nர் வந்திருந்தனர்.
காதலனை உதறினார்
…பள்ளி சான்றிதழ் படி உனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. மைனர் பெண்ணை கடத்தி வந்ததாக மணிகண்டனை கைது செய்ய வேண்டிய திருக்கும். நீயும் மகளிர் காப்பகத்தக்கு தான் செல்லவேண்டும்† என மைதிலியிடம் போலீசார் கூறினார்கள். இரு தரப்பினருக்கும் இது பற்றி விளக்கமாக கூறப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல மைதிலியின் மனம் மாறத் தொடங்கியது. பெற்றேhருடன் பெருந்துறை செல்வதாக கண்ணீருடன் போலீசாhpடம் தொpவித்தார். இதைக்கேட்ட காதலன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து தேம்பி, தேம்பி அழுதார். அவரை பெற்றேhர் தேற்றினார்கள். மைதிலி தன் பெற் றேhருடன் புறப்பட்டு சென்றhர்.
காத்திருக்கிறhர்
…காதலி மைதிலி …மேஜர்† ஆனதும் தன்னை தேடி வருவாள்† என்ற நம்பிக்கையுடன் மணிகண்டனும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்;. போலீசாரால் சேர்த்து வைக்கப்பட்ட காதல் nஜhடி, 3 வது நாளிலேயே அதே போலீசாரால் பிhpக்கப்பட்ட சம்பவம் மஞ்Nர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

