11-04-2003, 11:58 AM
<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>
வண்ணம் கண்டேன் உந்தன் விழியில்.
எண்ணம் கொண்டேன் எந்தன் மனசில்.
நளாயினி
வீழ்வதும் எழுவதும் இருபாலாரிடமும் உண்டு என்றே நினைக்கின்றேன். என்ன ஆண்கள் தைரியமாக கூறிக்கொள்வார்கள் பெண்களில் பலர் மூச்சுக்காட்டுவதில்லை. ஆனாலும் சில பெண்கள் தைரியமாக சொல்லிக்கொள்வதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் அருமை.
இந்த இடத்தில் ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா....[/img]
வண்ணம் கண்டேன் உந்தன் விழியில்.
எண்ணம் கொண்டேன் எந்தன் மனசில்.
நளாயினி
வீழ்வதும் எழுவதும் இருபாலாரிடமும் உண்டு என்றே நினைக்கின்றேன். என்ன ஆண்கள் தைரியமாக கூறிக்கொள்வார்கள் பெண்களில் பலர் மூச்சுக்காட்டுவதில்லை. ஆனாலும் சில பெண்கள் தைரியமாக சொல்லிக்கொள்வதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் அருமை.
இந்த இடத்தில் ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா....[/img]
[b]Nalayiny Thamaraichselvan

