11-04-2003, 11:19 AM
பெண்கள் காதல் என்று அல்ல எல்லாவிடயத்திலும் நிதானமாகவே செயல்படுகின்றனர். இது அவர்கள் இயல்பு
என எடுத்துக்கொள்ளலாம்.
ஆண்கள் இதற்கு எதிர்மறை எதிலும் அவசரம்.
பெண்கள் காதலில் வீழ்ந்துவிட்டாலும் காட்டிகொள்வது இல்லை சிந்தித்தே முடிவெடுக்கின்றனர். தமக்கு பாதுகாப்பு குறைந்தது 75ச தவீதமேனும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தபின்பே காதலுக்கு பச்சைக்கொடிகாட்டுகின்றனர். இதனால் ஆண்கள் இவர்களை பெரும் சுயநலவாதிகள் என்று எண்ணுகின்றனர்.
பெண்கள் ஒருபோதும் தாமாக சென்று காதலைச்சொல்வதில்லை. ஒருதலைக்காதல் பெண்களிடத்தில் இருந்தாலும் வெளியே தெரிவது இல்லை.
எது எப்படி இருந்தாலும்
திருமணத்திற்கு முன் ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
திருமணத்திற்குப்பின் பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.
என எடுத்துக்கொள்ளலாம்.
ஆண்கள் இதற்கு எதிர்மறை எதிலும் அவசரம்.
பெண்கள் காதலில் வீழ்ந்துவிட்டாலும் காட்டிகொள்வது இல்லை சிந்தித்தே முடிவெடுக்கின்றனர். தமக்கு பாதுகாப்பு குறைந்தது 75ச தவீதமேனும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தபின்பே காதலுக்கு பச்சைக்கொடிகாட்டுகின்றனர். இதனால் ஆண்கள் இவர்களை பெரும் சுயநலவாதிகள் என்று எண்ணுகின்றனர்.
பெண்கள் ஒருபோதும் தாமாக சென்று காதலைச்சொல்வதில்லை. ஒருதலைக்காதல் பெண்களிடத்தில் இருந்தாலும் வெளியே தெரிவது இல்லை.
எது எப்படி இருந்தாலும்
திருமணத்திற்கு முன் ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
திருமணத்திற்குப்பின் பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

