09-04-2005, 12:42 PM
வசி வார்த்தைகளை யோசித்து எழுதுங்கள்.. இது நடந்தது எனது நண்பரின் தங்கைக்கு. இங்கே ரீல் சுத்த வேண்டிய அவசியம் என்கில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதன் வேதனைகள் புரியும். பொய்யாக வக்காலத்து வாங்குபவர்க்கல்ல. எனவே ஒரு கள நண்பரென்ற முறையில் மனம் போன போக்கில் தயவுசெய்து எழுத வேண்டாமென அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றி
என்றென்றும் அன்புடன்
வசம்பு.
நன்றி
என்றென்றும் அன்புடன்
வசம்பு.

