09-04-2005, 10:05 AM
Quote:சின்னஞ்சிறுமிகளைக்கூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்குகின்றனர். தடுக்க வரும் ஆண்களை கூட்டமாகச் சேர்ந்து கத்தியாலும் தடிகளாலும் அடித்து அச்சுறுத்துகின்றனர். இதைப்போன்ற சட்டம்இ ஒழுங்கு சீர்குலைவை என் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று நகர மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார். நகரில் சமூகவிரோதிகளின் செயலை ஒடுக்க உடனடியாக 40 ஆயிரம் போலீஸôர் தேவை என்று அவசரச் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.
சுட்டுத்தள்ள 300 பேர் படை: அர்கன்சாஸ் தேசிய பாதுகாப்புப்படையிலிருந்து 300 பேர் எம்-16 ரக நவீன துப்பாக்கிகளுடன் நியூ ஆர்லியான்ஸýக்கு அனுப்பப்பட்டிருப்பதாகஇ லூசியானா மாநில கவர்னர் கேதலின் பிளாங்கோ தெரிவித்தார். இராக்கில் பணிமுடித்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ள இவர்கள் சமூக விரோதிகளை தயவு தாட்சண்யம் பாராமல் ஒடுக்கிவிடுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதை முதலில செய்து
மக்களை காப்பாற்ற பார்த்தால் போதும்..........

