Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆறு தவறு ஆறு!
#1
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியத் தத்துவஞானி சிசரோ மனிதனுடைய தவறுகளாக அல்லது குறைகளாக ஆறு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.

2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.

3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.

4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.

5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.

6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.

சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)
.
Reply


Messages In This Thread
ஆறு தவறு ஆறு! - by vasanthan - 09-03-2005, 05:04 PM
[No subject] - by nirmala - 10-14-2005, 02:36 PM
[No subject] - by Netfriend - 10-14-2005, 05:43 PM
[No subject] - by tamilini - 10-14-2005, 08:26 PM
[No subject] - by inthirajith - 10-14-2005, 08:49 PM
[No subject] - by MUGATHTHAR - 10-15-2005, 05:49 AM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 06:06 AM
[No subject] - by MUGATHTHAR - 10-15-2005, 06:14 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 11:54 AM
[No subject] - by vasanthan - 10-15-2005, 01:55 PM
[No subject] - by Netfriend - 10-15-2005, 04:56 PM
[No subject] - by nirmala - 10-16-2005, 03:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)