09-03-2005, 03:13 PM
நித்தி எங்க போட்டியள் ,
சட்டத்தை ஏமாற்றியும் விவாகரத்துப் பெற முடியுமே, புதுக் கண்டுபிடிப்பாக் கிடக்குது,அப்ப விவாகரத்திலேயும் சட்டவிரோதமானது ,சட்டத்திற்கு உட்பட்டது எண்டு இரண்டு வகை இருக்குப் போல,
அப்ப இந்த அப்புக்காத்துமாரும்,கோடும், நீதிபதிகளும் பேயரோ?
தனி மனித சுததந்திரத்திற்கான வரயறைகள் இங்கே சட்டங்களாலேயே அமுல்படுத்தப் படுகின்றன.மேலுள்ள தலைப்பு விவாகாரத்துக் குறைவு பற்றியது,சட்டவிரோத செயல்கள் பற்றியது அல்ல.சட்டங்களும் ,தனிமனித சுதந்திரத்திற்கான வரயறைகளும் நாட்டுக்கு நாட்டு வேறு படுகின்றன,இவை ஈற்றில் அந்த அந்த நாட்டு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமூக்கவியல் காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றன.
நாங்கள் களவா கோயில்களிலேயும்,டியுசன் சென்டர்களிலும் செய்யிறத இங்கே டேடிங் எண்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி வீட்ட வந்து செய்கிறார்கள்,இதில் சட்ட விரோதமான நடைமுறை என்ன இருக்கிறது.அவர்களின் வாழ்க்கை முறமை அப்படி.ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான நடை முறை அது,இதில் என்ன பிழை இருக்கிறது.இதை தவறாகப் பாவிப்பவர்கள் ,அதற்கான விழைவுகளையும் ஏற்கின்றனர். நல் ஒழுக்க நெறிகள் பாடசாலைகளிலும் வீடுகளிலும் போதிக்கப் படுகின்றன,இவற்றையும் மீறி சிலர் இதனைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர்,இவை எமது நாட்டிலும் தான் நடக்கிறது.
சட்ட விரோதமான எந்த செயலும் சட்டங்களினாலும்,காவல் துறையினராலும் கவனிக்கப் படுகின்றன.
இங்கே நான் முன்னர் சுட்டிக் காட்டியது போல் இவர்கள் குடும்பம் என்ற அலகை புனிதமானதாகவோ மாற்றமடைய முடியாத ஒன்றாகவோ கருதவில்லை.இதனை இரண்டு தனி மனிதர்களுக்கிடயே ஆன ஒப்பந்தமாகவே கருதுகின்றனர்.எப்போது இந்த ஒப்பந்தத்தால் ஒருவருடய தனி மனித சுதந்திரமும்,சந்தோசமும் அற்றுப் போகின்றதோ அப்போது அவர்கள் அதனை முறித்துக் கொள்கின்றனர்.
நாம் அதற்கும் அப்பால் குடும்ப அலகை தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு அடிப்படை சமூக அலகாகப் பார்க்கிறோம் என்பதுவே உண்மை.இவை காலத்தால் மாற்றம் அடைவன.பாண்டவர் காலத்தில் ஐவருக்கு ஒரு மனைவி என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நடை முறமையாக இருந்தது,இக் காலத்தில் அது சட்டவிரோதமானதாகவும் ஒரு துர் நடத்தையானதாகவும் கருதப்படும்.
சட்டத்தை ஏமாற்றியும் விவாகரத்துப் பெற முடியுமே, புதுக் கண்டுபிடிப்பாக் கிடக்குது,அப்ப விவாகரத்திலேயும் சட்டவிரோதமானது ,சட்டத்திற்கு உட்பட்டது எண்டு இரண்டு வகை இருக்குப் போல,
அப்ப இந்த அப்புக்காத்துமாரும்,கோடும், நீதிபதிகளும் பேயரோ?
தனி மனித சுததந்திரத்திற்கான வரயறைகள் இங்கே சட்டங்களாலேயே அமுல்படுத்தப் படுகின்றன.மேலுள்ள தலைப்பு விவாகாரத்துக் குறைவு பற்றியது,சட்டவிரோத செயல்கள் பற்றியது அல்ல.சட்டங்களும் ,தனிமனித சுதந்திரத்திற்கான வரயறைகளும் நாட்டுக்கு நாட்டு வேறு படுகின்றன,இவை ஈற்றில் அந்த அந்த நாட்டு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமூக்கவியல் காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றன.
நாங்கள் களவா கோயில்களிலேயும்,டியுசன் சென்டர்களிலும் செய்யிறத இங்கே டேடிங் எண்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி வீட்ட வந்து செய்கிறார்கள்,இதில் சட்ட விரோதமான நடைமுறை என்ன இருக்கிறது.அவர்களின் வாழ்க்கை முறமை அப்படி.ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான நடை முறை அது,இதில் என்ன பிழை இருக்கிறது.இதை தவறாகப் பாவிப்பவர்கள் ,அதற்கான விழைவுகளையும் ஏற்கின்றனர். நல் ஒழுக்க நெறிகள் பாடசாலைகளிலும் வீடுகளிலும் போதிக்கப் படுகின்றன,இவற்றையும் மீறி சிலர் இதனைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர்,இவை எமது நாட்டிலும் தான் நடக்கிறது.
சட்ட விரோதமான எந்த செயலும் சட்டங்களினாலும்,காவல் துறையினராலும் கவனிக்கப் படுகின்றன.
இங்கே நான் முன்னர் சுட்டிக் காட்டியது போல் இவர்கள் குடும்பம் என்ற அலகை புனிதமானதாகவோ மாற்றமடைய முடியாத ஒன்றாகவோ கருதவில்லை.இதனை இரண்டு தனி மனிதர்களுக்கிடயே ஆன ஒப்பந்தமாகவே கருதுகின்றனர்.எப்போது இந்த ஒப்பந்தத்தால் ஒருவருடய தனி மனித சுதந்திரமும்,சந்தோசமும் அற்றுப் போகின்றதோ அப்போது அவர்கள் அதனை முறித்துக் கொள்கின்றனர்.
நாம் அதற்கும் அப்பால் குடும்ப அலகை தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு அடிப்படை சமூக அலகாகப் பார்க்கிறோம் என்பதுவே உண்மை.இவை காலத்தால் மாற்றம் அடைவன.பாண்டவர் காலத்தில் ஐவருக்கு ஒரு மனைவி என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நடை முறமையாக இருந்தது,இக் காலத்தில் அது சட்டவிரோதமானதாகவும் ஒரு துர் நடத்தையானதாகவும் கருதப்படும்.

