11-04-2003, 01:36 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அதிகமாக காதல் வலையில் விழுவது யார்?</span>
<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>
நினைத்த மாத்திரத்தில் அவசரமாக ஒருதலைக் காதலில் விழுபவர்களில் ஆண்கள்தான் அதிகம் என்பது என் கருத்து (நானே பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே ஏழு பெண்களைக் காதலித்தேன்!). இந்த விஷயத்தில் பெண்கள் நிதானமானவர்கள். ஆனால், அவர்கள் காதலில் ஆழம் அதிகம். 'செக்ஸி'ன் போதுகூட ஆண்களின் ஆர்வம் (உடலுறவுக்குப் பிறகு) அவசரமாகக் குறைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் 'கெமிஸ்டிரி'தான் அடிப்படை. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவளிடமிருந்து Phermones என்கிற வாசனை கெமிக்கல்கள் உங்கள் மூக்கை வந்தடைகின்றன. முதலில் காதலை உணர்வது மூக்குதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அந்த கெமிக்கல்கள் பெண்ணின் தோல் மீது படிந்துள்ள பாக்டீரியாவுடன் கலந்து அதுதான் வாசனையாக மாறுகிறது என்பது (தர்மசங்கடமான) வேறு விஷயம்! பிறகு காதலியைப் பார்க்கும் போதெல்லாம் மூளைக்குள் PEA (பெனைலிதை லெமைன்) என்கிற கெமிக்கல் ஏராளமாக உற்பத்தியாகிறது. ரோலர்கோஸ்டர், பாராசூட் மற்றும் பஞ்சீ ஜம்பிங்போது உற்பத்தியாகிற கெமிக்கல் இது! ஏதோ கூட்டத்தில் திடீரென்று காதலியைப் பார்த்தவுடன் ஜிகுஜிகு என்று உணர்ச்சிகள் கொந்தளிப்பதற்கு இந்த PEA கெமிக்கல்தான் காரணம்! ஒரு ஆச்சரியம் - சாக்லெட் சாப்பிடும் போதும் இந்த கெமிக்கல் கிளர்ச்சியடைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்!
(காதலி உங்கள் எதிரே சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டால் அது ஒரு அறிகுறி!)
நன்றி:விகடனில் மதன்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்................
தொடருங்கள் ,...........................
<img src='http://www.vikatan.com/av/2003/nov/02112003/p164.jpg' border='0' alt='user posted image'>
நினைத்த மாத்திரத்தில் அவசரமாக ஒருதலைக் காதலில் விழுபவர்களில் ஆண்கள்தான் அதிகம் என்பது என் கருத்து (நானே பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே ஏழு பெண்களைக் காதலித்தேன்!). இந்த விஷயத்தில் பெண்கள் நிதானமானவர்கள். ஆனால், அவர்கள் காதலில் ஆழம் அதிகம். 'செக்ஸி'ன் போதுகூட ஆண்களின் ஆர்வம் (உடலுறவுக்குப் பிறகு) அவசரமாகக் குறைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் 'கெமிஸ்டிரி'தான் அடிப்படை. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவளிடமிருந்து Phermones என்கிற வாசனை கெமிக்கல்கள் உங்கள் மூக்கை வந்தடைகின்றன. முதலில் காதலை உணர்வது மூக்குதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அந்த கெமிக்கல்கள் பெண்ணின் தோல் மீது படிந்துள்ள பாக்டீரியாவுடன் கலந்து அதுதான் வாசனையாக மாறுகிறது என்பது (தர்மசங்கடமான) வேறு விஷயம்! பிறகு காதலியைப் பார்க்கும் போதெல்லாம் மூளைக்குள் PEA (பெனைலிதை லெமைன்) என்கிற கெமிக்கல் ஏராளமாக உற்பத்தியாகிறது. ரோலர்கோஸ்டர், பாராசூட் மற்றும் பஞ்சீ ஜம்பிங்போது உற்பத்தியாகிற கெமிக்கல் இது! ஏதோ கூட்டத்தில் திடீரென்று காதலியைப் பார்த்தவுடன் ஜிகுஜிகு என்று உணர்ச்சிகள் கொந்தளிப்பதற்கு இந்த PEA கெமிக்கல்தான் காரணம்! ஒரு ஆச்சரியம் - சாக்லெட் சாப்பிடும் போதும் இந்த கெமிக்கல் கிளர்ச்சியடைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்!
(காதலி உங்கள் எதிரே சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டால் அது ஒரு அறிகுறி!)
நன்றி:விகடனில் மதன்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்................
தொடருங்கள் ,...........................

