09-03-2005, 11:50 AM
சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபராக எஸ்.ராமநாதன் மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
<img src='http://www.dinamalar.com/2005SEP02/photos/impn-15.jpg' border='0' alt='user posted image'>
சிங்கப்பூரில் கடந்த மாதம் 17ம் தேதிநடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராமநாதன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் அரண்மனையில் நேற்று நடந்த விழாவில் ராமநாதன் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுõங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்டனர்.
திரு.ராமநாதருக்கு வாழ்த்துகள் சொல்வோம்.
Thanks: "பரஞ்சோதி"

