09-03-2005, 10:48 AM
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->
நாரதர் அங்கிள் நான் குடும்ப வழக்குகள் சிலவற்றில நேரடியாக டீல் பண்ணி இருக்கிறன் பெரும்பாலான வழக்குகள்( எல்லாம் இல்லை) ஆண்களின் 40 வயசுக்கு பிறகுதான் அதாவது திருமணமாகி 10-15 வருடம் சேர்ந்து வாழ்ந்தவைதான் விவாகரத்து செய்யிறது கூட
ஆண்களை விட பெண்கள்தான் கூடுதலா தமது துணைவர் திருமணத்திற்கு அப்பால் பட்ட தொடர்பு வைத்திருக்கிறார் என்று விவாகரத்து கேட்பினம்
ஆண்களில அதிகமா பெண்களது அன் றீசனபிள் பிகேவியர் காரணமாக விவாகரத்து கேட்பதாக சொல்லுவினம்
ஆனால் இங்க கதைக்கிறவை மாதிரி கதைக்க எனக்கு அனுபவ அறிவும் சமுக அறிவும் குறைவு அதால தான் நான் இங்கு எதுவும் கதைக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நித்தி எனக்கொரு கேள்வி 15 வருடம் வாழ்ந்தவை தான் விவாகரத்து கேட்கிறார்கள் எண்டால் அது வரை அவர்கள் புரிந்துணர்வுடன் வாழ்ந்திருக்கிறார்கள் எண்டு ஆகிவிடுகிறது. அதாவது சராசரி மனிதனின் அரைவாசிக் குடும்ப வாழ்க்கை. கிட்டத்தட்ட 45-55 வயதினர். அந்த வயதுதான் உடல்தளர்ச்சியால் துணையை தேவைப்படும் வயது.. அந்த வயதில் பிரிந்து போகிறார்கள் எண்டால், உண்மையாகவே பிரச்சினை இருக்கும், இல்லை எண்டால் அவர்கள் வருமானத்தை எதிர்பார்த்துச் செயலாம் (Single parent )
எனது கேள்வி என்னெண்டா இது சம்மந்தமாய் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்???.. அவர்களின் பதிலில் இருந்து வேண்டாம். நீங்கள் பகுத்து அறிந்து பாத்ததில் இருந்து எப்படியான வளக்குகள் அவை...
நாரதர் அங்கிள் நான் குடும்ப வழக்குகள் சிலவற்றில நேரடியாக டீல் பண்ணி இருக்கிறன் பெரும்பாலான வழக்குகள்( எல்லாம் இல்லை) ஆண்களின் 40 வயசுக்கு பிறகுதான் அதாவது திருமணமாகி 10-15 வருடம் சேர்ந்து வாழ்ந்தவைதான் விவாகரத்து செய்யிறது கூட
ஆண்களை விட பெண்கள்தான் கூடுதலா தமது துணைவர் திருமணத்திற்கு அப்பால் பட்ட தொடர்பு வைத்திருக்கிறார் என்று விவாகரத்து கேட்பினம்
ஆண்களில அதிகமா பெண்களது அன் றீசனபிள் பிகேவியர் காரணமாக விவாகரத்து கேட்பதாக சொல்லுவினம்
ஆனால் இங்க கதைக்கிறவை மாதிரி கதைக்க எனக்கு அனுபவ அறிவும் சமுக அறிவும் குறைவு அதால தான் நான் இங்கு எதுவும் கதைக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நித்தி எனக்கொரு கேள்வி 15 வருடம் வாழ்ந்தவை தான் விவாகரத்து கேட்கிறார்கள் எண்டால் அது வரை அவர்கள் புரிந்துணர்வுடன் வாழ்ந்திருக்கிறார்கள் எண்டு ஆகிவிடுகிறது. அதாவது சராசரி மனிதனின் அரைவாசிக் குடும்ப வாழ்க்கை. கிட்டத்தட்ட 45-55 வயதினர். அந்த வயதுதான் உடல்தளர்ச்சியால் துணையை தேவைப்படும் வயது.. அந்த வயதில் பிரிந்து போகிறார்கள் எண்டால், உண்மையாகவே பிரச்சினை இருக்கும், இல்லை எண்டால் அவர்கள் வருமானத்தை எதிர்பார்த்துச் செயலாம் (Single parent )
எனது கேள்வி என்னெண்டா இது சம்மந்தமாய் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்???.. அவர்களின் பதிலில் இருந்து வேண்டாம். நீங்கள் பகுத்து அறிந்து பாத்ததில் இருந்து எப்படியான வளக்குகள் அவை...
::

