09-03-2005, 10:41 AM
நித்தி ஏன் அப்படிச் சொல்லுறியள்,
இங்க எழுதிறவயில உங்களுக்குத்தான் சட்ட ரீதியான அறிவும், நடைமுறயில ஏன் இப்படி நடக்குது எண்ட அனுபவமும்(மற்றவர்களது) இருக்கு,ஆகவே உங்கட கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்,பயப் பிடாம எழுதுங்கோ.
இங்கே வாதிடிவோர் பலர் விவாகரத்துகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு பல காரணங்களும் வியாக்கியானங்களும் சொல்லுகின்றனர்,இதுகள் உங்கட அனுபவத்தில இருந்து சரி யெண்டு படுதோ?
விவாகரத்து என்றது ஒரு நியாயத்தை வழங்குவதற்கான சமூகத்துக்கு தேவயான நடைமுறயா?
இங்கே விவாகரத்துக்கள் வழங்கும் போது எவ்வாறு அது நடைமுறைப் படுத்தப் படுகிறது,இதை வழங்கும் போது எவை எவை கவனத்தில் எடுக்கப் படுகின்றன,குழந்தைகளின் நலன் இந்த விவாகரதுக்களால் பாதுகாக்கப் படுகுதா,இதி சட்டவியல் ரீதியாக எவ்வாறு அணுகப் படுகின்றது?
எம்மவர்கள் புலத்தில் அதிகமாக எதற்காக விவாகரத்துக் கோருகின்றனர்?
இதெல்லாம் நீங்கள் தான் சொல்ல வேணும்? :roll:
இங்க எழுதிறவயில உங்களுக்குத்தான் சட்ட ரீதியான அறிவும், நடைமுறயில ஏன் இப்படி நடக்குது எண்ட அனுபவமும்(மற்றவர்களது) இருக்கு,ஆகவே உங்கட கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்,பயப் பிடாம எழுதுங்கோ.
இங்கே வாதிடிவோர் பலர் விவாகரத்துகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு பல காரணங்களும் வியாக்கியானங்களும் சொல்லுகின்றனர்,இதுகள் உங்கட அனுபவத்தில இருந்து சரி யெண்டு படுதோ?
விவாகரத்து என்றது ஒரு நியாயத்தை வழங்குவதற்கான சமூகத்துக்கு தேவயான நடைமுறயா?
இங்கே விவாகரத்துக்கள் வழங்கும் போது எவ்வாறு அது நடைமுறைப் படுத்தப் படுகிறது,இதை வழங்கும் போது எவை எவை கவனத்தில் எடுக்கப் படுகின்றன,குழந்தைகளின் நலன் இந்த விவாகரதுக்களால் பாதுகாக்கப் படுகுதா,இதி சட்டவியல் ரீதியாக எவ்வாறு அணுகப் படுகின்றது?
எம்மவர்கள் புலத்தில் அதிகமாக எதற்காக விவாகரத்துக் கோருகின்றனர்?
இதெல்லாம் நீங்கள் தான் சொல்ல வேணும்? :roll:

