11-03-2003, 11:39 PM
அன்பான கரவை பரணிக்கு
அம்ப்லத்தார் என்னை திருடன் என்கிறார்.
நீங்களோ திரு என்று விழிக்கின்றீர்கள்
சுதந்திரன் என்று சுதந்திரமாக அழையுங்கள்.-உருக்கமாக- சற்று நெருக்கமக
பிணக்கமின்றி இணக்கமாக இணைவோம்-இணையத்தில்-.தங்கள் வார்த்தைகளுக்கு,வரவேற்புக்கு நன்றி.ஒளியன் மற்றும் இணைய நண்பர்களுக்கும் .நன்றிகள் அன்புடன் சுதந்திரன்
அம்ப்லத்தார் என்னை திருடன் என்கிறார்.
நீங்களோ திரு என்று விழிக்கின்றீர்கள்
சுதந்திரன் என்று சுதந்திரமாக அழையுங்கள்.-உருக்கமாக- சற்று நெருக்கமக
பிணக்கமின்றி இணக்கமாக இணைவோம்-இணையத்தில்-.தங்கள் வார்த்தைகளுக்கு,வரவேற்புக்கு நன்றி.ஒளியன் மற்றும் இணைய நண்பர்களுக்கும் .நன்றிகள் அன்புடன் சுதந்திரன்

