09-02-2005, 05:44 PM
Mathana Wrote:தலா நீங்கள் கணகாலம் யாழ்ப்பாணம் போகவில்லை என்று நினைக்கின்றேன். போனால் தெரியும் தாயகத்தின் நிலமை. வருடங்களா மாதங்களா செல்லும் என்பது போனால் தான் தெரியும். ஆனால் நான் யாழ்ப்பாணத்தை மட்டும் தான் சொல்கின்றேன். அங்கு யாருடைய ஆட்சி என்று தெரியும் தானே
நான் கலாச்சாரத்தை சொல்வது போல் இருந்தாலும் நான் சமூகத்துடன் சேர்ந்தாற்போல இருக்கும் அவர்களின் வாழ்க்கைமுறை. முன்னேற்ரம் எண்ட பேரில எல்லாரும் கூத்தடித்தாலும் ஊருக்கும் இங்கையும் இன்னும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
::

