09-02-2005, 05:32 PM
நீங்கள் எல்லாம் விவாகரத்துப் பற்றி கதைக்கிறீங்கள் தெரியுது... ஆனா புலத்தைப் பற்றியா இல்லைத் தாயகத்தைப் பற்றியா??... இல்லை ஏனெண்டா இரண்டு இடத்துக்கும் காலாச்சார வித்தியாசம் வருடக்கணக்கில் இருக்கு.. தாயகம் புலத்தின் இன்றய நிலமைக்கு வர வருடங்கள் செல்லும்..... (புலத்தில் இருக்கும் உறவுகள் ஊருக்கு இடம் பெயராமல் விட்டால்)....
::

