09-02-2005, 04:30 PM
<img src='http://img167.imageshack.us/img167/4357/priyasahi8rp.jpg' border='0' alt='user posted image'>
[size=18][b]படம்-ப்ரியசகி
[b]சின்ன மகராணியே ..மகளாக வந்தாய்..
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்..
கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை..
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை..
எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்..
இனி உந்தன் பின்னால் உந்தன்
அன்பால் எங்கள் உலகம் சுற்றும்....!
( சின்ன மகராணியே .. )
பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..
( சின்ன மகராணியே .. )
உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டுமென்று..
விண்மீங்கள் நான் தருவேன் விடியலை தருவாளா..
ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டுமென்று..
வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா..
உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி..
உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி...
எந்தன் தாயே.. என் முகம் பாரு.. உந்தன் தாய்க்கும்.. நல்வழி கூறு..
( சின்ன மகராணியே .. )
[size=18][b]படம்-ப்ரியசகி
[b]சின்ன மகராணியே ..மகளாக வந்தாய்..
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்..
கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை..
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை..
எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்..
இனி உந்தன் பின்னால் உந்தன்
அன்பால் எங்கள் உலகம் சுற்றும்....!
( சின்ன மகராணியே .. )
பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..
( சின்ன மகராணியே .. )
உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டுமென்று..
விண்மீங்கள் நான் தருவேன் விடியலை தருவாளா..
ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டுமென்று..
வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா..
உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி..
உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி...
எந்தன் தாயே.. என் முகம் பாரு.. உந்தன் தாய்க்கும்.. நல்வழி கூறு..
( சின்ன மகராணியே .. )

