09-02-2005, 04:29 PM
[quote=Anitha]
<b>முதல் முதல் பார்த்தேன் உன்னை.. முழுவதும் இழந்தேன் என்...னை
எனக்குள்ளே இன்று புதுவித மோதல்..இதன் பெயர்தானா..உலகத்தில் கா..தல்
நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை..சுவாசிக்க வேண்டுமடி...
எனது பெயருக்கே.. உன்னை எழுதி தந்திடு..எனது மார்பினில்..தினமும் தூங்க வந்திடு...!
</b>
இந்த பாடலும் மிகவும் பிடித்தது ... பாடல் வரிகளை இன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. மற்றய பாடல் வரிகளை தந்தவர்களுக்கும் நன்றிகள். பல பிடித்த பாடல்களை கேட்டு வரிகளை எழுத வேண்டும் என்று நினைப்பேன். சிலவற்றை எழுதியும் இருக்கேன். இப்போது பலரும் இங்கு நல்ல புதிய பாடல் வரிகளை போடுவதால் எழுத தேவையில்லாமல் கொப்பி அடிக்க கூடியதா இருக்கு 8)
<b>முதல் முதல் பார்த்தேன் உன்னை.. முழுவதும் இழந்தேன் என்...னை
எனக்குள்ளே இன்று புதுவித மோதல்..இதன் பெயர்தானா..உலகத்தில் கா..தல்
நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை..சுவாசிக்க வேண்டுமடி...
எனது பெயருக்கே.. உன்னை எழுதி தந்திடு..எனது மார்பினில்..தினமும் தூங்க வந்திடு...!
</b>
இந்த பாடலும் மிகவும் பிடித்தது ... பாடல் வரிகளை இன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. மற்றய பாடல் வரிகளை தந்தவர்களுக்கும் நன்றிகள். பல பிடித்த பாடல்களை கேட்டு வரிகளை எழுத வேண்டும் என்று நினைப்பேன். சிலவற்றை எழுதியும் இருக்கேன். இப்போது பலரும் இங்கு நல்ல புதிய பாடல் வரிகளை போடுவதால் எழுத தேவையில்லாமல் கொப்பி அடிக்க கூடியதா இருக்கு 8)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

