09-02-2005, 04:22 PM
[quote=ப்ரியசகி]
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னைக்கண்ட நொடி ஏனோ
இன்னும் மறக்கல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை
நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் ஆடுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ
எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள
எனக்கு பிடிச்ச பாட்டுக்களில் ஒன்று. பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி. இந்த பாட்டை கேட்டு கொண்டு போகும் போது கண் முன்னே நின்று ஒருவர் பாடுவது போலிருக்கும்,
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னைக்கண்ட நொடி ஏனோ
இன்னும் மறக்கல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை
நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் ஆடுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ
எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள
எனக்கு பிடிச்ச பாட்டுக்களில் ஒன்று. பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி. இந்த பாட்டை கேட்டு கொண்டு போகும் போது கண் முன்னே நின்று ஒருவர் பாடுவது போலிருக்கும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

