09-02-2005, 02:10 PM
முதலில் எது பிற்போக்குத்தனம்...பெண்களை விசித்திரமாக நோக்குவதா... மனிதனாகக் கருதுவதா..??! பெண்கள் ஆண்கள் எல்லோரும் மனிதர்கள்...அங்கு உடலியல் தவிர வேறுபாகுபாட்டுக்கு இடமில்லை...! உங்கள் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் கருத்துக்களால் அதுவும் எங்கள் பிற்போக்கான கருத்துக்களால் பெண்கள் இயலாமைக்கு சென்றுவிடுவர் என்பது போலவும் நீங்கள் அவர்களுக்கு உங்கள் புதுமைகளால் இல்லாத இயல்பைப் பெற்றுக் கொடுப்பதாகவுமா கதை அளக்கிறீர்கள்...!
பெண்களுக்குள் ஆண்களுக்குள் இயற்கையானக உள்ளது வெளிப்படும்...அதை எவரும் தடுக்க முடியாது...! மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஆணும் பெண்ணும் சமனாகத்தான் நகர்ந்து வந்திருக்கிறார்கள்...தொடர்ந்து நகரத்தான் போகிறார்கள்..! இடையில் சமூக நடைமுறைகளால் வந்த சில மனித நாகரிகப் பண்புகள் பெண்களை அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி இருந்தாலும் இன்று அந்த நாகரிகமும் தனது பரிமாண வளர்ச்சியில் பெண்களை உள்வாங்கிக் கொண்டுதான் செல்கிறது...அதைப் பெண்கள் ஆண்கள் நன்கே உணர்ந்துதான் உள்ளனர்..அதன்வழி செயற்படவும் செய்கின்றனர்..! உங்களைப் போல சிலர் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை..!
இப்போ உங்கள் கருத்துப்படி பார்த்தால்தான் பெண்கள் கருத்துக்களால் பிந்தள்ளப்பட்டு விடுவர் என்ற இயலாமை தொனிக்கிறது...! அப்படி அல்ல அவர்களுக்கு நல்லா சிந்திக்க செயலாற்ற ஆளுமை திறன் இருக்கிறது..அதை உங்கள் கருத்துக்களுக்கு அப்பால் இயற்கையே அளித்திருக்கிறது...! அதை அவர்கள் பயன்படித்துக் கொள்வார்கள்...ஆண்கள் எப்படிப் பயன்படுத்தினமோ...அதைப் போல இல்ல அதைவிட மேலதிகமாக பெண்கள் பயன்படுத்துவார்கள்..!
பிரச்சனை இப்போ அதுவல்ல.. தற்கால மனித நாகரிக்கத்துக்குள் பெண்கள் ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...அதாவது நாகரிக வளர்ச்சியால் மனித சமூக அலகுகளான பெண்களும் ஆண்களும் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் பற்றியே நாம் பேசுகின்றோம்...! இப்போதைய நடைமுறைகளில் இருந்து உலகம்... மாற்றங்கள் மூலம் அதைத்தான் தேடுகிறது...! அதுதான் நாளைய வளமான மனித சந்ததிக்கு அவசியம்...!
பெண்கள் ஆண்களுக்கு நிகரா குடிக்க விவாகரத்துப் பெறத் தூண்டுவதோ...அல்லது அப்படிச் செய்யாமல் விட்டால் அது இயலாமையின் வெளிப்பாடு என்றோ நாங்கள் சொல்லவில்லை...நீங்கள் தான் சொல்கிறீர்கள்..! ஆனால் மனிதர்கள் குடிப்பதால் சமூகச்சீரழிவை வளர்ப்பதால் எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போகும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதே இப்போதைய உலக தேவை தேடல்..! அதுக்கு உங்களாலான பணியைச் செய்யுங்கள்...அதைவிடுத்து பெண்களுக்கு ஆண்களுக்கு விவாகரத்துக்கு உரிமை பெற்றுக் கொடுக்க நீங்க பாடுபடுவது வீண்...அது தனி மனித ஆளுமை சம்பந்தப்பட்டது...அதில் நீங்கள் ஏன் வீணாகத் தலையை நுழைக்கிறீர்கள்...! அதை சம்பந்தப்பட்ட பெண்களும் ஆண்களும் தீர்த்துக் கொள்ளட்டும் அல்லது இருவரையும் பொது மனித இயற்றுகைச் சட்டம் கட்டுபப்டுத்தும்..! அது இருக்கத்தக்கதாக நீங்கள் ஏன் விவாகரத்துக்கு வக்காளத்து வாங்கிறியள் என்பதுதான் இப்போ கேள்வி...???! விவாகரத்து...பல தார திருமணம் செய்ய விருப்பமா...செய்யலாமே...அதுவும் தனி மனித ஆளுமையில் தான் தங்கி உள்ளது...! சட்டத்தையும் மிஞ்சி செய்யலாம்...செய்தும் இருக்கிறார்கள்...இன்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே...அப்போ உங்கள் வாதம் எதன் அடிப்படையில் என்று கருதுகிறீர்கள்...புதுமையின் அடிப்படையிலா...அப்படி என்றால் சரி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
பெண்களுக்குள் ஆண்களுக்குள் இயற்கையானக உள்ளது வெளிப்படும்...அதை எவரும் தடுக்க முடியாது...! மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஆணும் பெண்ணும் சமனாகத்தான் நகர்ந்து வந்திருக்கிறார்கள்...தொடர்ந்து நகரத்தான் போகிறார்கள்..! இடையில் சமூக நடைமுறைகளால் வந்த சில மனித நாகரிகப் பண்புகள் பெண்களை அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி இருந்தாலும் இன்று அந்த நாகரிகமும் தனது பரிமாண வளர்ச்சியில் பெண்களை உள்வாங்கிக் கொண்டுதான் செல்கிறது...அதைப் பெண்கள் ஆண்கள் நன்கே உணர்ந்துதான் உள்ளனர்..அதன்வழி செயற்படவும் செய்கின்றனர்..! உங்களைப் போல சிலர் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை..!
இப்போ உங்கள் கருத்துப்படி பார்த்தால்தான் பெண்கள் கருத்துக்களால் பிந்தள்ளப்பட்டு விடுவர் என்ற இயலாமை தொனிக்கிறது...! அப்படி அல்ல அவர்களுக்கு நல்லா சிந்திக்க செயலாற்ற ஆளுமை திறன் இருக்கிறது..அதை உங்கள் கருத்துக்களுக்கு அப்பால் இயற்கையே அளித்திருக்கிறது...! அதை அவர்கள் பயன்படித்துக் கொள்வார்கள்...ஆண்கள் எப்படிப் பயன்படுத்தினமோ...அதைப் போல இல்ல அதைவிட மேலதிகமாக பெண்கள் பயன்படுத்துவார்கள்..!
பிரச்சனை இப்போ அதுவல்ல.. தற்கால மனித நாகரிக்கத்துக்குள் பெண்கள் ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...அதாவது நாகரிக வளர்ச்சியால் மனித சமூக அலகுகளான பெண்களும் ஆண்களும் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் பற்றியே நாம் பேசுகின்றோம்...! இப்போதைய நடைமுறைகளில் இருந்து உலகம்... மாற்றங்கள் மூலம் அதைத்தான் தேடுகிறது...! அதுதான் நாளைய வளமான மனித சந்ததிக்கு அவசியம்...!
பெண்கள் ஆண்களுக்கு நிகரா குடிக்க விவாகரத்துப் பெறத் தூண்டுவதோ...அல்லது அப்படிச் செய்யாமல் விட்டால் அது இயலாமையின் வெளிப்பாடு என்றோ நாங்கள் சொல்லவில்லை...நீங்கள் தான் சொல்கிறீர்கள்..! ஆனால் மனிதர்கள் குடிப்பதால் சமூகச்சீரழிவை வளர்ப்பதால் எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போகும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதே இப்போதைய உலக தேவை தேடல்..! அதுக்கு உங்களாலான பணியைச் செய்யுங்கள்...அதைவிடுத்து பெண்களுக்கு ஆண்களுக்கு விவாகரத்துக்கு உரிமை பெற்றுக் கொடுக்க நீங்க பாடுபடுவது வீண்...அது தனி மனித ஆளுமை சம்பந்தப்பட்டது...அதில் நீங்கள் ஏன் வீணாகத் தலையை நுழைக்கிறீர்கள்...! அதை சம்பந்தப்பட்ட பெண்களும் ஆண்களும் தீர்த்துக் கொள்ளட்டும் அல்லது இருவரையும் பொது மனித இயற்றுகைச் சட்டம் கட்டுபப்டுத்தும்..! அது இருக்கத்தக்கதாக நீங்கள் ஏன் விவாகரத்துக்கு வக்காளத்து வாங்கிறியள் என்பதுதான் இப்போ கேள்வி...???! விவாகரத்து...பல தார திருமணம் செய்ய விருப்பமா...செய்யலாமே...அதுவும் தனி மனித ஆளுமையில் தான் தங்கி உள்ளது...! சட்டத்தையும் மிஞ்சி செய்யலாம்...செய்தும் இருக்கிறார்கள்...இன்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே...அப்போ உங்கள் வாதம் எதன் அடிப்படையில் என்று கருதுகிறீர்கள்...புதுமையின் அடிப்படையிலா...அப்படி என்றால் சரி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

