09-02-2005, 11:08 AM
stalin Wrote:சமூகம் ஆண் மேல் நிலை கருத்தோட்டத்திலிருந்து மாற்றம் பெறும் போது தான் ஆரோக்கிய கொள்ளமுடியும் ஆண் எந்த விடயங்களையும் சுதந்திரமாக செய்ய மனரீதியன சுதந்திரம் இருப்பது போல் பெண்களுக்கும் மனரீதியன சுதந்திர உணர்வு வரும் நிலை தான் சொந்த காலில் நிறபது அதற்காக ஆணோ பெண்ணோ சமூக விரோத செயல்களை செய்ய அநுமதிப்பதுல்ல...
ஸ்டாலின் நீங்கள் சொல்வது மனிசருக்குப் பொருந்தும்,ஆனா இது பறவை இனத்துக்கும் பொருந்துமோ?இவயின்ட உலகமே வித்தியாசமானது அல்லோ?
அதுகளுக்கு இதுகள் சரி வருமோ ?

